Category: இந்தியா

குறைந்தபட்ச தொழிலாளர் ஊதியம் – மோடியின் இந்தியாவில் பாகிஸ்தானைவிட மிகவும் குறைவு!

புதுடெல்லி: இந்தியாவில், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச கூலியின் சராசரி, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நேபாள நாடுகளைவிட குறைவாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவல், ஐ.நா. அமைப்பின் தொழிலாளர்…

பிரான்சில் விஜய் மல்லையாவின் ரூ.14 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

டெல்லி: விஜய் மல்லையாவின் 14 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்த புகாரில் சிக்கிய…

கொல்கத்தாவில் இனி ஹெல்மெட் இருந்தால் மட்டுமே பெட்ரோல்: மேற்கு வங்க அரசு அறிவிப்பு

கொல்கத்தா: கொல்கத்தாவில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்தால் மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும் என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல்…

டெல்லி அனைத்து கட்சி கூட்டத்தில் இந்தியில் பேசிய பிரதமர் மோடி: கடும் எதிர்ப்பு தெரிவித்த திருச்சி சிவா

டெல்லி: டெல்லியில் அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி இந்தியில் பேசியதற்கு திமுக எம்பி திருச்சி சிவா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். நாட்டில் கொரோனா நிலவரம் குறித்து…

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்: டிசம்பர் 8ல் ‘பாரத் பந்த்’ நடத்த விவசாய சங்கங்கள் அழைப்பு

டெல்லி: டிசம்பர் 8ம் தேதி பாரத் பந்த் நடத்த விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. மத்திய அரசு அண்மையில் அமல்படுத்திய 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற…

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு: கனடா தூதருக்கு வெளியுறவுத்துறை சம்மன்

டெல்லி: விவசாயிகள் போராட்டம் குறித்த கனடா பிரதமரின் கருத்தை கண்டித்து இந்திய வெளியுறவுத் துறை அந்நாட்டு தூதருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை…

விவசாய போராளி மூதாட்டி ஷாகின் பாக் போராளியின் உறவினரா? : விளக்கம்

டில்லி பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக் கொண்ட மூதாட்டி தாம் ஷாகின் பாக் போராளி பிகிஸ் தாதியின் உறவினர் அல்ல என மறுத்துள்ளார். கடந்த செப்டம்பர்…

எம்பில், பிஹெச்டி மாணவர்களுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: யுஜிசி அறிவிப்பு

டெல்லி: எம்பில், பிஹெச்டி மாணவர்களுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பிக்க பல்கலைக்கழக மானியக்குழுவானது 6 மாதங்கள் அவகாசம் வழங்கி உள்ளது. கொரோனா தொற்றுநோயால் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து, எம்பில் மற்றும்…

கேரளாவில் 1,850 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் 1,850 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கேரளாவில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்…

கஞ்சா ஒரு அபாயமான போதைப் பொருள் அல்ல : ஐநா சபை முடிவுக்கு இந்தியா ஆதரவு

வாஷிங்டன் கஞ்சா மற்றும் கஞ்சா பிசின் ஆகியவை அபாயகரமான போதைப் பொருள் பட்டியலில் இருந்து நீக்க ஐநா எடுத்த முடிவுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.…