Category: இந்தியா

கொரோனா தொற்றுக்கு இலவச தடுப்பூசியை அறிவித்த 6 நாடுகள்…!

டெல்லி: உலக நாடுகளில் அனைத்து குடிமக்களுக்கும் கொரோனா தடுப்பூசியை 6 நாடுகள் இலவசமாக வழங்குகின்றன. உலகின் 200க்கும் அதிகமான நாடுகளில் பரவி உள்ள கொரோனா தொற்றால் நாள்தோறும்…

நாடு முழுவதும் ஐசிஎஸ்சி, ஐஎஸ்சி வகுப்புகள் ஜனவரி 4ந்தேதி முதல் தொடங்கப்பட வேண்டும்! சிஐஎஸ்சிஇ கடிதம்…

டெல்லி: நாடு முழுவதும் உள்ள ஐசிஎஸ்சி, ஐஎஸ்சி பள்ளிகளில் ஜனவரி 4ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என அனைத்து மாநில முதல்வர்களுக்கும் சிஐஎஸ்சிஇ கடிதம் எழுதி…

அடுத்த சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: அடுத்த சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். இந்தியாவில் கொரோனா நிலவரம் குறித்து ஆலோசிக்க மக்களவை மற்றும்…

3 நாட்களில் 64 சதவீதம் பதிவான பலி எண்ணிக்கை: அகமதாபாதில் உயரும் உயிரிழப்பு

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் 3 நாட்களில் 1540 புதிய கொரோனா தொற்றுகளும், 13 மரணங்களும் பதிவாகி இருக்கின்றன. நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்று குஜராத்…

மசூதிகளில் கூம்புவடிவ ஒலிப்பெருக்கிகளுக்கு தடை விதிக்க வேண்டும்! உத்தவ்தாக்கரே அரசு வேண்டுகோள்…

மும்பை: மசூதிகளில் பயன்படுத்தப்பட்டு கூம்புவடிவ ஒலிப்பெருக்கிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என மகாராஷ்டிரா மாநில அரசு மத்தியஅரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதை சிவசேனாவின் ஊதுகுழாலான சாம்னா பத்திரிகை…

தெலுங்கானாவில் கால் பதிக்கும் பாஜக: ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது!

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் கால்பதித்துள்ள பாரதிய ஜனதா கட்சி, ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பெரும்பான்மை பெற்று வருகிறது. இதன் காரணமாக, மாநகராட்சி பாஜகவசம் ஆகும் நிலை உருவாகி…

“தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள், கோழைகள்” பா.ஜ.க. அமைச்சரின் கருத்தால் சர்ச்சை…

பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. இவரது மந்திரி சபையில் வேளாண்மை துறை அமைச்சராக இருக்கும் பி.சி.பட்டீல் கொடகு மாவட்டம் பொன்னம்மாபேட்டையில்…

குடியரசு தினம்: பிரிட்டன் பிரதமருக்கு அழைப்பு

புதுடெல்லி: வரும் ஜனவரி மாதம் கொண்டாடப்படும் குடியரசு தின விழாவில் பங்கேற்க வருமாறு பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள்…

கிருஷ்ணருக்காக ஆயிரக்கணக்கான மரங்களை வெட்ட முடியாது : உச்சநீதிமன்றம்

டில்லி கிருஷ்ணரின் பெயரைச் சொல்லி உபி அரசு சுமார் 3000 மரங்களை வெட்டக்கூடாது என உபி அரசுக்கு உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா…

மதத்திற்கு எதிரான வன்முறையைக் கண்டிக்க ஐநா தவறிவிட்டது – இந்தியா

புதுடெல்லி: புத்த மதம், இந்து மதம் மற்றும் சீக்கிய மதத்திற்கு எதிரான வன்முறையைக் கண்டிக்க ஐநா தவறிவிட்டது என இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. புத்த மதம், இந்து…