Category: இந்தியா

பிரிட்டனில் ராணியைவிட பணக்காரராக வாழும் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள்! – கணவரை சூழ்ந்த சர்ச்சை!

லண்டன்: பிரிட்டனில் வேந்தராக பதவி வகிக்கும் இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக், தனது மனைவியும், நாராயண மூர்த்தியின் மகளுமான அக்சதா மூர்த்தியின் முழுமையான சொத்து…

உலகளாவிய சிறந்த ஆசிரியர் விருதுபெற்ற இந்தியாவின் ரஞ்சித்சின் டிசாலே – பரிசுத்தொகையில் பாதியைப் பகிர்ந்தார்!

மும்பை: மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித்சின் டிசாலே என்ற 32 வயது ஆசிரியருக்கு, இந்த ஆண்டின் சிறந்த ஆசிரியருக்கான உலகளாவிய விருது கிடைத்துள்ளது. அதேசமயம், அவர் தனக்கான…

இந்தியாவின்  ‘மசாலா மன்னர்’ இன்று மரணம்

டில்லி இன்று காலை இந்தியாவின் மசாலா மன்னர் என அழைக்கப்பட்ட மகாஷே தாரம்பால் குலாட்டி காலமானார். கடந்த 1923 ஆம் ஆண்டில் பிரபல மசாலா தயாரிப்பாளரான எம்.டி.ஹெச்…

லட்சுமி விலாஸ் வங்கி – டி பி எஸ் வங்கி இணைப்பு : சுப்ரமணியன் சுவாமி பிரதமருக்குக் கடிதம்

டில்லி லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் டி பி எஸ் வங்கி இணைப்பு குறித்து பாஜக மாநிலங்களவை உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான சுப்ரமணியன் சுவாமி பிரதமருக்குக் கடிதம்…

பேச்சுவார்த்தைக்கு வந்த விவாசய பிரதிநிதிகள் அரசு வழங்கிய மதிய உணவை ஏற்க மறுப்பு….

புதுடெல்லி : வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தை அடுத்து மத்திய அரசு விவசாயிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை…

மத்தியஅரசுடன் பேச்சுவார்த்தை: மதிய உணவு, தேநீரை ஏற்க மறுத்த விவசாயிகள்…

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி மத்தியஅரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், அரசு வழங்கிய மதிய உணவை புறக்கணித்ததுடன், தாங்கள் கொண்டுவந்த உணவுகைளே சாப்பிட்டனர். மேலும் இடையிடையே…

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: பத்ம விபூசன் விருதை திருப்பி வழங்கினார் முன்னாள் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல்…

டெல்லி: மோடி அரசு அமல்படுத்தி உள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாகவும், தனது பத்ம விபூசன் விருதை முன்னாள் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல்…

சசிகலா மனு குறித்து கர்நாடக உயர் அதிகாரிகள் ஆலோசனை

பெங்களூரு : சசிகலா மனு குறித்து கர்நாடக உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய…

சிபிஐ, என்ஐஏ, அமலாக்கத் துறை அலுவலகங்களில் சிசிடிவி கேமரா வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சிபிஐ, என்ஐஏ, அமலாக்கத் துறை அலுவலகங்களில் சிசிடிவி கேமரா வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரம் தொடர்பான…

சர்ச்சை நடிகை கங்கனாவுக்கு புதிய சிக்கல் : மன்னிப்பு கேட்க வலியுறுத்தி வக்கீல் நோட்டீஸ்..

மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் பங்கேற்ற 80 வயது மூதாட்டி குறித்து இந்தி நடிகை கங்கனா தனது…