Category: இந்தியா

உ.பி. மாநிலம் கோரக்பூரில் ஆயுஷ் பல்கலைக்கழகம்! ஜனவரியில் அடிக்கல்…

லக்னோ: பாரதிய ஆட்சி செய்துவரும, உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் ஆயுஷ் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஜனவரியில் நடைபெற உள்ளதாக…

ஆந்திராவில் மர்ம காய்ச்சலால் 292 பேர் பாதிப்பு – ஒருவர் மரணம்

ஏலூரு ஆந்திர மாநிலம் ஏலூரு நகரில் நேற்று ஒரே நாளில் மர்மக் காயச்சலால் 292 பேர் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிர் இழந்துள்ளார். நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் அதிக…

சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாவிட்டால் அபராதம் – தபால் துறை அறிவிப்பு

சென்னை: சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தபால் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை முதன்மை தபால் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

தேனடைக்கு ஆசைப்பட்டு… தேன் கூட்டில் கல்லெறிந்தவர்கள் … சிக்கியது எப்படி ?

தேனடைக்கு ஆசைப்பட்டு… தேன் கூட்டில் கல்லெறிந்தவர்கள் … சிக்கியது எப்படி ? அடை …. தேனடை… நாட்டின் முன்னணி நிறுவனங்கள் தொடங்கி பல்வேறு நிறுவனங்களின் பெயரில் விற்பனை…

வேற்றுகிரக பொருட்களுடன் தரையிறங்கிய ஜப்பான் விண்கலம் – பல உண்மைகள் வெளியாகுமா?

டோக்கியோ: ஆஸ்திரேலியாவில், வேற்று கிரக பாறைகளுடன் களமிறங்கியுள்ள ஜப்பானின் விண்கலம் மூலமாக புவியின் தோற்றம் பற்றிய பல உண்மைகள் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஹயாபுஸா 2 என்ற…

தமிழ்நாட்டை அடுத்ததாக தாக்கவரும் புயலின் பெயர் ‘அர்னாப்’..!

சென்னை: தொடர்ச்சியாக பல புயல்கள் உருவாகி, இந்தியாவின் கிழக்கு கடலோர மாநிலங்களை அலைகழித்துவரும் நிலையில், தற்போது கடந்து சென்றுள்ள புரவி புயலுக்கு அடுத்து, இந்து மகா சமுத்திரப்…

மரபைக் காப்பதற்காக விவசாயப் போராட்டத்தில் பங்கெடுத்திருக்கும் மாணாக்கர்கள்!

புதுடெல்லி: இந்திய தலைநகரில் மக்களின் உணவாதாரத்திற்காக போராடி வரும் விவசாயிகளுக்கு, அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களும், பெரியளவில் தோள்கொடுத்து வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் தற்போது உச்ச எழுச்சியில்…

ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்க பாரதீய ஜனதா மீண்டும் முயலக்கூடும்: அஷோக் கெலாட்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் காங்கிரஸ் அரசைக் கவிழ்ப்பதற்கு, பாரதீய ஜனதா மீண்டுமொருமுறை முயலக்கூடும் என்று குற்றம் சாட்டியுள்ளார் அம்மாநில முதல்வர் அஷோக் கெலாட். ராஜஸ்தான் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க…

யமுனை ஆற்றில் மாசு, நுரை: நடவடிக்கை எடுக்க டெல்லி, உ.பி. அரசுகளுக்கு உத்தரவு

புதுடெல்லி: யமுனை ஆற்றில் மாசு, நுரை அதிகரித்துள்ளது பற்றி கவலை தெரிவித்துள்ள மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம், கழிவுநீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை…

ஜனவரி 2021 முதல் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல் : மூத்த பாஜக தலைவர் அறிவிப்பு

டில்லி வரும் 2021 ஆம் வருடம் ஜனவரி முதல் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகும் என பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கயா தெரிவித்துள்ளார். பாஜக நிறைவேற்றி…