இன்றைய நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையைப் புறக்கணிக்கும் 18 கட்சிகள்
டில்லி இன்று தொடங்கும் இந்த வருட நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் முதல் அமர்வில் 18 கட்சிகள் குடியரசுத் தலைவர் உரையைப் புறக்கணிக்க உள்ளன. இந்த வருடத்துக்கான…
டில்லி இன்று தொடங்கும் இந்த வருட நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் முதல் அமர்வில் 18 கட்சிகள் குடியரசுத் தலைவர் உரையைப் புறக்கணிக்க உள்ளன. இந்த வருடத்துக்கான…
புதுடெல்லி: விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் நடைபெற்ற வன்முறையில், விவசாயி ஒருவர் உயிரிழந்தது குறித்து வதந்திகளை வெளியிட்டதாக, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர், பத்திரிகையாளர்கள் ராஜ்தீப் சர்தேசாய்,…
புதுடெல்லி: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டெல்லி பற்றியெறிய வேண்டுமென்பதுதான் நோக்கம் என்று தாக்கியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக மக்களவை உறுப்பினருமான கெளதம் கம்பீர். கெளதம் கம்பீர்…
புதுடெல்லி: இத்தாலி நாட்டிலுள்ள இந்திய தூதரகம் சூறையாடப்பட்டதற்கு, இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலி தலைநகரம் ரோமிலுள்ள இந்திய தூதரகத்தை, சிலர் சூறையாடினார்கள். அவர்கள், காலிஸ்தான் ஆதரவாளர்கள்…
வயநாடு மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் பற்றி முழுமையாகத் தெரிந்தால் நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்துவார்கள் என ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். வரும் ஏப்ரல் மற்றும்…
புதுடெல்லி: அதிக கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 5-வது இடத்தை பிடித்துள்ளது. ஜனவரி 9 முதல் 22 வரைக்குமான 15 நாட்களில் உத்தர பிரதேசத்துடன்…
புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக, மத்திய அமைச்சர்களின் தனிப்பட்ட ஊழியர்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு அலுவலக ரீதியாக வருகைதரும் ஊழியர்களுக்கு, கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று…
உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான பா.ஜ.க.வை வீழ்த்த சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், இப்போதே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி…
இந்தி சினிமாவில் கொடி கட்டிப்பறந்த ராஜ்கபூர், பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் பிறந்தவர். இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு ராஜ்கபூர் குடும்பம் மும்பையில் குடியேறி விட்டது. பெஷாவரில்…
புதுடெல்லி: சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2-ம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…