Category: இந்தியா

பிப்ரவரி 1 முதல் உள்ளூர் ரயில்கள் இயக்கப்படும் – உத்தவ் தாக்கரே

மும்பை: பிப்ரவரி 1 முதல் உள்ளூர் ரயில்கள் இயக்கப்படும் என்று மகராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், இந்த ரயில்களில் பொது…

எங்களை தாக்கியது விவசாயிகள் அல்ல – போலீசார் உறுதி

புதுடெல்லி: ‘எங்களை தாக்கியது விவசாயிகள் இல்லை என்று டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் காயம்பட்ட போலீசார் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு அமல்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களை…

“6 மாநில தேர்தலில் ஆம் ஆத்மி போட்டி…” கெஜ்ரிவால் அறிவிப்பு

ஆம் ஆத்மி கட்சியின் தேசியக்குழு கூட்டம் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-அமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்றது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்…

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள 60% இந்தியர்கள் இன்னும் அச்சம்

டில்லி சமீபத்திய இந்தியக் கணக்கெடுப்பு ஒன்றில் 60% பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இன்னும் அச்சம் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று மிகவும் அதிகமாக…

விவசாயிகள் போராட்டத்தால் போலீஸ் பாதுகாப்புடன் ஸ்ரீதேவி மகள் ஷுட்டிங்..

ஸ்ரீதேவி மகள் ஜான்விகபூர் நடிக்கும் ‘குட் லக் ஜெர்ரி’ என்ற படத்தின் படப்பிடிப்பு பஞ்சாபில் உள்ள பாட்டியாலவில் நடந்த போது, ஷுட்டிங் தளத்துக்கு சென்று விவசாயிகள் போராட்டம்…

பாஜக அரசுகளுக்கு இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சம்மேளனம் கண்டனம்

டில்லி உத்தரப் பிரதேச மற்றும் மத்தியப் பிரதேச அரசுகளுக்கு இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சம்மேளனம் பத்திரிகையாளர்கள் மீது வழக்கு பதிந்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக அரசின் வேளாண்…

கார் ‘பார்க்கிங்’ கட்டணம் 91 ஆயிரம் ரூபாய்… நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த சோனா என்ற பெண் வழக்கறிஞர் அங்குள்ள, வாகன பழுது பார்க்கும் பட்டறையில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் தனது காரை, ரிப்பேர் செய்ய…

விவசாயிகள் போராட்ட எதிரொலி : டில்லி எல்லைகள் மூடல்

டில்லி விவசாயிகள் போராட்டம் காரணமாக டில்லி எல்லைகள் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சுமார் 2 மாதங்களுக்கும்…

இன்றைய நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையைப் புறக்கணிக்கும் 18 கட்சிகள்

டில்லி இன்று தொடங்கும் இந்த வருட நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் முதல் அமர்வில் 18 கட்சிகள் குடியரசுத் தலைவர் உரையைப் புறக்கணிக்க உள்ளன. இந்த வருடத்துக்கான…

வதந்தி பரப்பியதாக குற்றச்சாட்டு – தேசத்துரோக வழக்குப் பதிந்த உ.பி. அரசு!

புதுடெல்லி: விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் நடைபெற்ற வன்முறையில், விவசாயி ஒருவர் உயிரிழந்தது குறித்து வதந்திகளை வெளியிட்டதாக, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர், பத்திரிகையாளர்கள் ராஜ்தீப் சர்தேசாய்,…