Category: இந்தியா

டெல்லியில் வரும் 5ம் தேதி முதல் 9, 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: துணை முதல்வர் அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் பிப்ரவரி 5ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார். கொரோனா…

டெல்லி சிங்கு எல்லைப்பகுதியில் விவசாயிகள் போராட்டத்திற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு: போலீசார் தடியடி, கண்ணீர் புகைக்குண்டுவீச்சு

டெல்லி: டெல்லியின் சிங்கு எல்லைப்பகுதியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியின் சிங்கு எல்லைப்…

காவல் துறைக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி

புதுடெல்லி: விவசாயிகள் செங்கோட்டைக்குள் செல்லும் வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என்று காவல் துறைக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக…

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் வரை மக்களவை செயல்படாது: காங்கிரஸ் எம்பி ரவ்னீத் சிங்

டெல்லி: வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவிக்கும் வரை மக்களவை செயல்படாது என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ரவ்னீத் சிங் பிட்டு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்

புதுடெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்கியது. ஆண்டின் முதல் பட்ஜெட்…

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை பிப்ரவரி 1ம் தேதி வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளியால் மக்களவை பிப்ரவரி 1ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு…

மதுபானங்கள் மீதான கொரோனா வரி மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிப்பு – புதுச்சேரி காவல் அதிகாரி தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து வகை மதுபானங்கள் மீதான கொரோனா வரி மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு காரணமாாக பல மாநிலங்களில் வருவாய்…

யுபிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு – உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: யுபிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை ஏன் வழங்கக்கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்)…

அடுத்த 5 நாள்களுக்கு தென் மாவட்டங்களில் மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்…

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யப் போவதில்லை: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரை

டெல்லி: வேளாண் சட்டங்களை ரத்து செய்யப்போவதில்லை என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முதல்…