பிப்ரவரி 2ல் வெளியாகிறது சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை
புதுடெல்லி: சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2-ம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…
புதுடெல்லி: சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2-ம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…
குடியரசு தினத்தன்று, சீக்கிய விவசாயிகளால் டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்ட நிஷான் சாஹிப் கொடிக்கு ஒரு தனி வரலாறு உண்டு. கடந்த 1783ம் ஆண்டு நடைபெற்ற போரில், கால்சா…
மே.வங்க மாநிலத்தில் 30 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர். அந்த மாநிலத்தில் இன்னும் மூன்று மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் அங்குள்ள முஸ்லிம்கள் மத்தியில்…
கொல்கத்தா: மேற்குவங்க சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த 60 நாட்களுக்கு மேலாக…
புதுச்சேரியில் அண்மையில் நடந்த தி.மு.க.பொதுக்கூட்டத்தில் அந்த கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் கலந்து கொண்டார். அவர் பேசும் போது “புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்ற…
புதுடெல்லி: பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசுக்கு ப. சிதம்பரம் ஆலோசனை வழங்கியுள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில்…
திருவனந்தபுரம்: வளர்ந்து வரும் பொருளாதரத்தை மோடி அரசு அழித்து வருகிறது என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். கொரோனா வைரஸ் லாக்டவுன் காலத்தில் இருந்து நாட்டில் பொருளாதாரப்…
பெங்களூரு: சசிகலா உடல் நிலை நன்றாக உள்ளது என்று பெங்களூரு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு-…
டில்லி பஞ்சாப் நடிகர் தீப் சித்து மீது செங்கோட்டைக் கலவரம் தொடர்பாக டில்லி காவல்துறை முதல் குற்றப் பத்திரிகை பதிந்துள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி…
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து காணப்பட்டாலும், கேரளாவில்…