Category: இந்தியா

மகாராஷ்டிராவில் இன்று மாலை கரையை கடக்கும் நிசார்கா புயல்… விமானம், ரயில் உள்பட போக்குவரத்து முடக்கம்…

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று கரையை கடக்கும் நிசார்கா புயல் காரணமாக மாநிலத்தில் விமானம், ரயில் உள்பட போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையுமாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.…

அடுத்த வாரம் கள்ளுக்கடைகள் திறப்பு..

அடுத்த வாரம் கள்ளுக்கடைகள் திறப்பு.. மூன்றாம் கட்ட ஊரடங்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இதையடுத்து பல மாநிலங்கள் மதுபான கடைகளைத் திறந்துள்ளன.…

சினிமா தியேட்டர்கள் எப்போது திறக்கும்?

சினிமா தியேட்டர்கள் எப்போது திறக்கும்? கடந்த இரண்டு மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த, பெரும்பாலான கட்டிடங்களின் சீலை அகற்றியுள்ளது, மத்திய அரசு. மதுக்கடைகள்,மால்கள் என ஒவ்வொன்றாகச் செயல்பட ஆரம்பித்துள்ளன. சாலைகளில்…

திருப்பதி கோயிலில் தரிசனம் ஆரம்பம்…

திருப்பதி கோயிலில் தரிசனம் ஆரம்பம்… திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் இரண்டு மாதங்களுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளது. வழக்கமான பூஜைகள் தினம்தோறும் நடந்தாலும், பக்தர்கள் தரிசனம் செய்யத் தடை…

தியேட்டரா? இணையமா? ஓட்டுப்போட்ட தயாரிப்பாளர்கள்..

தியேட்டரா? இணையமா? ஓட்டுப்போட்ட தயாரிப்பாளர்கள்.. தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், நடிகர் சூர்யா தனது தயாரிப்பில் உருவான ’பொன்மகள் வந்தாள்’ படத்தை இணைய தளத்தில் (ஓ.டி.டி.) ரிலீஸ்…

ஆன்லைன் கிளாசுக்கு செல்போன் இல்லை தற்கொலையில் 14 வயது மாணவி 

ஆன்லைன் கிளாசுக்கு செல்போன் இல்லை தற்கொலையில் 14 வயது மாணவி கேரளா மாநிலம் மணப்புரத்தை சேர்ந்த தேவிகா என்னும் 9-ம் வகுப்பு மாணவி மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச்…

கொரோனா தடுப்பூசி அப்டேட்: இந்தியாவில் தடுப்பு மருந்து தயாரிப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தகவல்

கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி கொரோனா வைரஸ் தொற்றுநோய் என அதிகாரப்புர்வமாக அறிவிக்கப்படுவதற்கு, ஆறு மாதங்களுக்கு முன்பே கொரோனா பரவ தொடங்கி விட்டது. சமீபத்திய எண்ணிக்கையின்…

பட்டாசு வைத்த அன்னாசிப் பழத்தைத் தின்ற கர்ப்பிணி யானை பரிதாப மரணம்

மலப்புரம் பட்டாசு வைத்திருந்த அன்னாசிப் பழத்தைத் தின்ற கர்ப்பிணி யானை பட்டாசு வெடித்து வாய்ப் புண்ணாகித் தவித்து பரிதாபமாக மரணம் அடைந்துள்ளது. கேரள மாநிலத்தின் மலப்புரம் வனத்தையொட்டிய…

ஊரடங்குக்கு பிறகு பொருளாதார முன்னேற்ற நடவடிக்கை : முன்னணியில் உள்ள ஐந்து இந்திய மாநிலங்கள்

மும்பை இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 27% அளிக்கும் ஐந்து மாநிலங்கள் ஊரடங்குக்குப் பிறகு மீண்டும் பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளில் முன்னணியில் உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுக்குள்…

பெங்களூர் அருகே 120 அடி விவேகானந்தர் சிலை – கர்நாடக அரசின் அறிவிப்பால் சர்ச்சை

பெங்களுரூ: பாரதிய ஜனதா தலைமையிலான கர்நாடக அரசு, பெங்களூர் அருகே 120 அடி விவேகானந்தர் சிலையை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக வீட்டு வசதி…