Category: இந்தியா

கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள்: முதலமைச்சர் பினராயி விஜயன் முடிவு

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து காணப்பட்டாலும், கேரளாவில்…

திரையரங்குகள் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்கலாம்: மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி

டெல்லி: திரையரங்குகள் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இந்த லாக்டவுனை…

பிப்ரவரி 28-ம் தேதி வரை ஊரடங்கு நீடிப்பு – மத்திய அரசு

புதுடெல்லி: நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊடரங்கு உத்தரவை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச்…

வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும்: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தல்

டெல்லி: வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்…

ஒடிசாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுகாதார பணியாளர் பலி…!

புவனேஸ்வர்: ஒடிசாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒருவர் பலியானதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கடந்த 16ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும்…

இந்திய ஊழியர்களை பணி நீக்கம் செய்த டிக்டாக் : அரசின் தடை எதிரொலி

டில்லி இந்திய அரசு டிக்டாக் செயலிக்கு தடை விதித்ததையொட்டி செயலி நிர்வாகம் இந்தியாவில் உள்ள 2000க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்துள்ளது. சீன ராணுவம் கடந்த வருடம்…

குஜராத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் 9,11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பூபேந்திர சிங் அறிவித்துள்ளார்.…

விவசாயிகள் பேரணியில் வன்முறையை தூண்டியவர்களிடம் அரசு அடையாள அட்டை இருந்தது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லி: டிராக்டர் பேரணியின் போது வன்முறையை தொடங்கியவர்களிடம், அரசு அடையாள அட்டை இருந்ததாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசின்…

திரினாமூல் காங்கிரசில் மேலும் ஒரு எம்.எல்.ஏ. போர்க்கொடி..

திரினாமூல் காங்கிரசில் மேலும் ஒரு எம்.எல்.ஏ. போர்க்கொடி.. மே.வங்க மாநிலத்தில் இன்னும் மூன்று மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநில முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜியின்…

டெல்லி போராட்டம் வாபஸ் – விவசாய அமைப்பு அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லி போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அகில இந்திய கிசான் சங்கர்ஸ் ஒருங்கிணைப்புக்குழுதலைவர் விஎம் சிங் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், டெல்லி போராட்டம் வன்முறை…