மகாராஷ்டிராவில் இன்று மாலை கரையை கடக்கும் நிசார்கா புயல்… விமானம், ரயில் உள்பட போக்குவரத்து முடக்கம்…
மும்பை: மகாராஷ்டிராவில் இன்று கரையை கடக்கும் நிசார்கா புயல் காரணமாக மாநிலத்தில் விமானம், ரயில் உள்பட போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையுமாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.…