Category: இந்தியா

விமானப் பயணத்தின் போது நடு இருக்கையிலும் அமர மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி

மும்பை: விமான பயணத்தின்போது, நடு இருக்கையிலும் அமர பயணிகளுக்கு அனுமதியளித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. விமானத்தின் நடு இருக்கை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மும்பை…

கொரோனா: இத்தாலி, ஸ்பெயினை பின்னுக்கு தள்ளி 5 வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா….

புதுடெல்லி: கொரோனாவால் உலகளவில் மோசமாக பாதித்த நாடுகள் பட்டியலில் இத்தாலி, ஸ்பெயினை ஒரே நாளில் பின்னுக்கு தள்ளிவிட்டு, 5வது இடத்துக்கு இந்தியா முன்னேறி உள்ளது. தற்போது, இந்தியாவில்…

அமெரிக்க, கனடா நாடுகளுக்கான சர்வதேச முன்பதிவை தொடங்கியது ஏர் இந்தியா…

புது டெல்லி: அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 7 இடங்களுக்கான வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் மூன்றாம் கட்ட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவை ஏர் இந்தியா நிறுவனம்…

ஊரடங்கு அமல் படுத்தியதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது: ராகுல் காந்தி

புதுடெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விஷயத்தில், மத்திய அரசு, தவறான நேரத்தில் தவறான முடிவை எடுத்துள்ளதாக, மற்ற நாடுகளின் வைரஸ் பரவல் வரைபடங்களை ஒப்பிட்டு, காங்கிரஸ் கட்சி…

கேரளாவை போன்று இமாச்சலில் ஒரு சம்பவம்: சினைப்பசுவுக்கு உணவுடன் வெடிமருந்து கொடுத்த கும்பல்

சிம்லா: கேரளா சம்பவத்தை தொடர்ந்து தற்போது இமாச்சல பிரதேசத்திலும், சினைப்பசுவுக்கு உணவுடன் வெடிமருந்து கொடுத்ததில், அந்த பசு படுகாயமடைந்தது. கேரளாவில் யானைக்கு அன்னாசி பழத்தில் வெடிமருந்து கொடுத்து…

10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டு முறைகள்…! தமிழக அரசு வெளியீடு

சென்னை: 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை…

திருப்பதி ஏழுமலையானை அவதூறாக பேசியதாக சர்ச்சை: நடிகர் சிவக்குமார் மீது வழக்கு?

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் சிவக்குமார் மீது திருப்பதி தேவஸ்தானத்தின் விஜிலன்ஸ் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நிறைவு: 5 முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்

மால்டோ: லடாக் பிரச்சனை தொடர்பாக இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. மால்டோ பகுதியில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா தரப்பில் ராணுவ கமாண்டர் லெப்டினட்…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு செய்யப்பட்ட உதவிகள் என்ன? உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்

டெல்லி: ஜூன் 1ம் தேதி வரை 1.63 கோடி உணவு பொட்டலங்கள், 2.10 கோடி தண்ணீர் பாட்டில்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக விநியோகிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா…

பா.ஜ. தலைவரின் வன்முறை கருத்தை சுட்டிக்காட்டிய மார்க் ஸூக்கெபர்க் – டெல்லி காவல்துறை மவுனம்..!

புதுடெல்லி: வன்முறையை தூண்டும் வகையிலான கருத்து என்று டெல்லியில் பாரதீய ஜனதாவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா பேசியதை பேஸ்புக் முதன்மை நிர்வாக அதிகாரி (சிஇஓ) மார்க் ஸூக்கெபர்க்…