Category: இந்தியா

தப்லிகி ஜமாத் பிரச்சினையை விடுங்கப்பா… பாஜகவினருக்கு அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிவுரை…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலுக்கு காரணமாக விளங்கிய தப்லிகி ஜமாத்தின் கூட்டம் தொடர்பான பிரச்சினை பழையதாகி விட்டது, அந்த பிரச்சினை தொடர்பான விவாதங்களை தவிருங்கள் என்று பாஜக…

மகாராஷ்டிராவில் 50 ஆயிரத்தை தாண்டியதுகொரோனா பாதிப்பு…

மும்பை: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6977 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

கேரளாவில் சர்ச் வடிவில் இருந்த சினிமா செட்டை இடித்து நொறுக்கிய ராஷ்டிரியா பஜ்ரங் தள் அமைப்பினர்….

கேரளா: கேரளாவில் சர்ச் வடிவில் இருந்த சினிமா செட்டை ராஷ்டிரியா பஜ்ரங் தள் அமைப்பினர் இடித்து நொறுக்கியுள்ளனர். கேரளாவில் டோவினோ தாமஸ் நடித்த ‘மினால் முரளி’ படப்பிடிப்புக்காக…

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த வாகன ஓட்டுனருடன் சாலையோரம் அமர்ந்து உரையாடிய ராகுல்காந்தி…

டெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக, வாழ்வாதாரத்தை இழந்த தனியார் வாகன ஓட்டுநருடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்துரையாடினார். எளிமையாக சாலையோர நிழலில்…

30 குழந்தைகள் பிரசவம்..  சிறப்பு ரயில்களில் விநோதம்..

30 குழந்தைகள் பிரசவம்.. சிறப்பு ரயில்களில் விநோதம்.. ஊரடங்கு காரணமாக இந்தியாவில் கிட்டத்தட்ட 2 மாதங்கள் ரயில் போக்குவரத்து முடக்கப்பட்டது. இந்த நிலையில், பல்வேறு மாநிலங்களில் தவித்த…

பாம்பு மூலம் மனைவி கொலை… விசாரணையில் சிக்கிய கணவன்…

பாம்பு மூலம் மனைவி கொலை… விசாரணையில் சிக்கிய கணவன்… கேரள மாநிலம் அடூர் அருகே உள்ள பாரக்கோடு என்ற ஊரை சேர்ந்த சூரஜ், கொல்லம் பக்கம் ஆஞ்சால்…

வைரஸ் இல்லாத இளைஞர்..  ஆனாலும் வேட்டையாடிய கொரோனா..

வைரஸ் இல்லாத இளைஞர்.. ஆனாலும் வேட்டையாடிய கொரோனா.. ’’ வரும் ..ஆனா வராது..’’ என்ற சினிமா டயலாக் போல், ’’கொரோனாவால் இளைஞர் சாகவில்லை.. ஆனாலும் செத்துப்போனார்’’ என்று…

சிறப்பு ரயில்களா?  சித்ரவதை ரயில்களா?

சிறப்பு ரயில்களா? சித்ரவதை ரயில்களா? மும்பையில் கண்ணில் படுவோரை எல்லாம் பாய்ந்து தொற்றிக்கொள்கிறது, கொரோனா தொற்று. இதனால் மும்பை நகரமே பீதியில் ஆழ்ந்துள்ளது. அங்கு சிக்கியுள்ள புலம்…

கொரோனா எதிரோலி: ராம்ஜான் பரிசு பொருள் வழங்கும் நிகழ்ச்சி ரத்து: தெலுங்கானா அரசு அறிவிப்பு

தெலுங்கானா: கொரோனா எதிரொலி காரணமாக ரம்ஜான் நேரத்தில் ஏழைகளுக்கு பரிசு வழங்குவதை ரத்து செய்துள்ளதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. தெலுங்கானா அரசு, கடந்த 2015-ஆம் ஆண்டு முதல்…

பசிக்குக் கேட்டது உணவு…  பெண்ணுக்குக் கிடைத்ததோ மணவாழ்க்கை.. ..

பசிக்குக் கேட்டது உணவு… பெண்ணுக்குக் கிடைத்ததோ மணவாழ்க்கை.. .. பிச்சை பாத்திரம் ஏந்தி வந்த பெண்ணுக்கு முதலில் ‘காதல் பிச்சையும்’’ பின்னர் ‘வாழ்க்கை பிச்சையும்’’ கிடைத்த ஒரு…