Category: இந்தியா

பஞ்சாப் : 77 கவுன்சிலர் இடங்களுக்கு 46 பாஜகவினர் மட்டுமே போட்டியிட விருப்பம்

முக்த்சார், பஞ்சாப் பஞ்சாப் மாநிலத்தில் முக்த்சார் மாவட்டத்தில் உள்ள 77 கவுன்சிலர் இடங்களுக்கு 46 பாஜகவினர் மட்டுமே போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். பாஜக அரசு கொண்டு வந்துள்ள…

கணக்கில் பணம் குறைந்தால் அபராதம் வசூலிக்கக்கூடாது – ரிசர்வ் வங்கிக்கு கோரிக்க‍ை!

புதுடெல்லி: ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கையில், ஒருவேளை வாடிக்கையாளர் கணக்கிலிருந்து குறைந்தபட்ச தொகை குறைந்தால், அதன்பொருட்டு வங்கிகள் அபராதம் வசூலிக்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கியை ‘அகில இந்திய…

நாடு முழுவதும் இதுவரை 20.39 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 20.39 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கான கோவிஷீல்டு…

செங்கோட்டையில் நிஷான் சாஹிப் கொடி காலி கம்பத்திலேயே ஏற்றப்பட்டது – ஆதாரம் வெளியானது!

புதுடெல்லி: வரலாற்று புகழ்வாய்ந்த டெல்லி செங்கோட்டையில், விவசாயிகள் ஏற்றிய சீக்கியர்களுக்கு புனிதமான நிஷான் சாஹிப் கொடி, தேசியக் கொடியை அகற்றிவிட்டு ஏற்றப்படவில்லை என்று அதற்கான புகைப்படத்துடன் ஆதாரத்துடன்…

அமித்ஷாவை சந்திக்க புதுவை மாநில முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி பயணம்

புதுவை: அமித்ஷாவை சந்திக்க புதுவை மாநில முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி பயணமானார். காங்கிரஸிலிருந்து விலகிய நமச்சிவாயம் டெல்லிக்கு இன்று மாலை புறப்பட்டார். பாஜக தேசியத் தலைவர்…

டெல்லி வன்முறைக்கு விவசாயிகளிடம் காட்டிய பாரபட்சமே காரணம்: மமதா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: டெல்லி வன்முறைக்கு விவசாயிகளிடம் காட்டிய பாரபட்சமே காரணம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்து உள்ளார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு…

இந்திய சாலைகளைப் பயன்படுத்தி நாட்டுக்குள் ஊடுருவும் சீனர்கள் – என்ன செய்கிறது மோடி அரசு?

புதுடெல்லி: லடாக் பகுதியில், சீனப் படையினர் இந்திய சாலைகளைப் பயன்படுத்தி, நமது பகுதிக்குள் நுழைகிறார்கள் என்று லடாக் பகுதியில் வசிக்கும் ஒரு ஆதிவாசி கிராமத் தலைவர் தெரிவித்துள்ளார்.…

உண்மையாகவே போராடும் விவசாயிகள் மீண்டும் போராட்ட களத்திற்கு திரும்ப வேண்டும்: பஞ்சாப் முதல்வர் வேண்டுகோள்

சண்டிகர்: உண்மையாகவே போராடும் விவசாயிகள் மீண்டும் போராட்ட களத்திற்கு திரும்ப வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் குடியரசு தினத்தையொட்டி விவசாயிகள் டிராக்டர்…

டெல்லி வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை: விவசாய சங்கத் தலைவர்

டெல்லி: டெல்லி வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை என விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கிட் அறிவித்து உள்ளார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக…

மகாராஷ்டிராவில் நிறைவு பெற்ற விவசாயிகள் பேரணி: தேசிய கொடியேற்ற உதவிய சபாநாயகர்

மும்பை: மகாராஷ்டிராவில் மாநிலம் முழுவதும் விவசாயிகள் கலந்து கொண்ட அணிவகுப்பு மும்பையில் நிறைவடைந்தது. டெல்லியில் ஒரு பக்கம் விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிக்…