Category: இந்தியா

ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலின் வேண்டுகோள் என்ன தெரியுமா?

புதுடெல்லி: தீவிர உடல்நலப் பிரச்சினைகள், கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் குழந்தைகள், தேவையேற்பட்டால் ஒழிய, ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் பயணிக்க வேண்டாமென கேட்டுக் கொண்டுள்ளார் ரயில்வே…

அமெரிக்க – சீன வர்த்தகப் போரால் பலன்பெறவுள்ள இந்திய தொழிலதிபர்..?

மும்பை: சீனா – அமெரிக்கா இடையே நடைபெற்றுவரும் வணிக யுத்தத்தால், முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் பலன் பெறவுள்ளது என்கிறார் கட்டுரையாளர் ஆண்டி முகர்ஜி. அவர் எழுதியுள்ள…

டெல்லி மற்றும் புறநகரில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.6 ஆக பதிவு

டெல்லி: டெல்லி மற்றும் புறநகரில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில்…

இந்திய வேளாண்மை & தொடர்புடைய துறைகளில் நிகழும் மாற்றங்கள் என்ன?

கொரோனா முடக்கம், இந்திய விவசாயத்தில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது? மற்றும் ஏதேனும் நன்மையைக் கொண்டு வந்துள்ளதா? என்று அலசுகிறார் கட்டுரையாளர் சிராஜ் ஹுசைன். அவர் கூறியுள்ளதாவது, “வேளாண்…

பிரபல ஜோதிடர் பெஜன் தாருவல்லா கொரோனாவுக்கு பலி…! ராஜீவ் படுகொலை, மோடி வெற்றிகளை கணித்தவர்

அகமதாபாத்: பிரபல ஜோதிடர் பெஜன் தாருவல்லா அகமதாபாத்தில் காலமானார். அடல் பிஹாரி வாஜ்பாய், மொரார்ஜி தேசாய் மற்றும் நரேந்திர மோடி ஆகியோரின் வெற்றிகளையும், ராஜீவ் காந்தியின் படுகொலைகளையும்…

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் அமித் ஷா: லாக்டவுன் 5.0 குறித்து ஆலோசனை என தகவல்

டெல்லி: வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்து பேசி உள்ளார். இந்தியாவில்…

கொரோனா பரவல் எதிரொலி: டெல்லி ஹைகோர்ட், கிளை நீதிமன்றங்கள் வரும் 14 வரை இயங்காது என அறிவிப்பு

டெல்லி: கொரோனா பரவல் எதிரொலியாக, டெல்லி உயர்நீதிமன்றம், அதன் கிளை நீதிமன்றங்கள் வரும் 14ம் தேதி வரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வர ஜூன் மாதத்தில் கூடுதல் விமானங்கள்… ஏர்இந்தியா

டெல்லி: வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர ஜூன் மாதத்தில் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக…

கொரோனா: சென்னையில் தடை செய்யப்பட்ட பகுதிகள் 254 ஆகக் குறைந்தன

சென்னை சென்னை நகரில் கொரோனா பாதிப்பால் தடை செய்யப்பட்ட பகுதிகள் 254 ஆகக் குறைந்துள்ளன. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் மகாராஷ்டிராவில்…

ஜூன் 1 முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும், ஜூன் 8 முதல் அலுவலகங்கள் இயங்கும்: மமதா அறிவிப்பு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் ஜூன் 1ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். சீனாவின் உகான் நகரில் இருந்து பரவிய…