Category: இந்தியா

வன்முறை தீர்வு அல்ல, நாட்டு நலனுக்காக வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுங்கள்: ராகுல் காந்தி டுவீட்

டெல்லி: வன்முறை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு அல்ல என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் இன்று விவசாயிகள்…

டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை..? முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

டெல்லி: விவசாயிகளின் டிராக்டர் பேரணி தீவிரமடைந்து வரும் நிலையில் டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வேளாண் சட்டங்களை எதிர்த்து…

டெல்லியில் தீவிரமடையும் விவசாயிகளின் போராட்டம்: பல இடங்களில் இணையதள சேவைகள் துண்டிப்பு

டெல்லி: டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய சங்கத்தினர் நடத்திய பேரணி தீவிரமடைந்துள்ள நிலையில் பல இடங்களில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர்…

விவசாயிகளின் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை எதிரொலி: டெல்லியில் மெட்ரோ ரயில்நிலையங்கள் மூடல்

டெல்லி: விவசாயிகளின் டிராக்டர் பேரணி எதிரொலியாக எழுந்த வன்முறை சம்பவங்களை அடுத்து தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக…

டெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயி ஒருவர் மரணம்… துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு…

டெல்லி: டெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயி ஒருவர் மரணம் அடைந்துள்ளார். அவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாககூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி எல்லையில், போலீசாரின்…

டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள்… செங்கோட்டையில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர்…

டெல்லி: தலைநகரில் டிராக்டர் பேரணி நடத்தி வரும் விவசாயிகள், அங்கு காவல்துறையினரின் தடுப்பை மீறி டெல்லிக்குள் புகுந்துள்ளனர். அங்கு செங்கோட்டையில் உள்ள கொடிக்கம்பத்தில் விவசாய சங்க கொடியை…

வன்முறைக் களமாக மாறியது டெல்லி.. விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் தடியடி.. பதற்றம்… வீடியோ

டெல்லி: காவல்துறையினர் வழங்கிய அனுமதியை மீறி டெல்லிக்குள் டிராக்டர் பேரணியை நடத்த விவசாயிகள் முயற்சி செய்து வருவதால், பல இடங்களில் விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் நடைபெற்று…

நாள் ஒன்றுக்கு 20,000 இலவச தரிசன டோக்கன் – திருப்பதி கோயில் நிர்வாகம் அறிவிப்பு

திருப்பதி: திருப்பதியில் நாள் ஒன்றுக்கு 20,000 இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என்று திருப்பதி கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருப்பதி கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்

புதுடெல்லி: புதுடெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தி வரும் விவாசயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாபைச் சேர்ந்த…

கிரண்பேடியை திரும்பப் பெறக்கோரிய கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார் நாராயணசாமி

புதுவை: புதுவை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறக்கோரிய கையெழுத்து இயக்கத்தை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்துள்ளார். புதுவையை மீட்போம், காப்போம்’ என்ற தலைப்பில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினர்…