Category: இந்தியா

கர்நாடகா : ஜூலை 1 அன்று 4 முதல் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பு

பெங்களூரு ஜூலை 1ஆம் தேதி அன்று 4 ஆம் வகுப்பு முதல் 7 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவரகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கர்நாடகாவில் ஊரடங்கு காரணமாக…

பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதிக்கு மிக அதிக ஊதியத்தில் விமான ஓட்டிகள் தேர்வு

டில்லி ஏர் இந்தியா நிறுவனம் மூத்த விமான ஓட்டிகளில் 40 பேரை பிரதமர், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதிக்கு மட்டும் விமானம் ஓட்ட தேர்வு செய்துள்ளது. பிரதமர்,…

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கை: ஆலோசனைகளை தொடங்கிய மத்திய அரசு

டெல்லி: பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்த ஆலோசனைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த முதலீட்டு திட்டங்களுக்கு ஏற்ப பொதுத் துறை…

ஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை அனுமதி

டில்லி மத்திய அமைச்சரவை ஒரே நாடு ஒரே சந்தை திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் இல்லத்தில் கூடியது.…

சனிக்கிழமை அன்று இந்திய சீன நாடுகள் ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தை

டில்லி வரும் சனிக்கிழமை அதாவது ஜூன் 6 ஆம் தேதி அன்று இந்தியா மற்றும் சீன நாட்டு ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் எல்லை பிரச்சினை குறித்துப் பேச…

இந்தியாவுக்கு வெளிநாட்டினர் வர உள்துறை அமைச்சகம் அனுமதி: கட்டுப்பாடுகளும் விதிப்பு

டெல்லி: கொரோனா தொற்றுக்கு மத்தியில் வெளிநாட்டினர் சிலர் இந்தியா வர விசா மற்றும் பயண கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தி அனுமதித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக…

ஜம்முகாஷ்மீரில் என்கவுன்டர்: மசூர் அசார் உறவினர் உள்பட 3 தீவிரவாதிகள் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புபடையினர் நடத்திய என்கவுன்டரில் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். புல்வாமா மாவட்டத்தில் கன்காங் என்ற பகுதியில்…

இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் நுழைந்ததா? இல்லையா? மத்திய அரசு தெளிவுப்படுத்த ராகுல் காந்தி கோரிக்கை

டெல்லி: இந்திய எல்லைக்குள் எந்த ஒரு சீன ராணுவ வீரரும் நுழையவில்லை என்பதை மத்திய அரசு உறுதி செய்ய முடியுமா? என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்…

‘இந்தியா’ என்ற பெயரை ‘பாரத்’ என மாற்ற கோரிய மனு…. உச்சநீதி மன்றம் தள்ளுபடி

டெல்லி: இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதி மன்றம், இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கோரிக்கை…

பள்ளிகளை திறக்கலாமா…? பெற்றோர்களிடம் கருத்துகளை கேட்கும் கர்நாடக அரசு

பெங்களூரு: பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துகளை கேட்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பால் சிக்கி தவிக்கும் கர்நாடகாவில் பள்ளிகளை மீண்டும் திறக்க உத்தேச…