Category: இந்தியா

எல்லா துறைக்கும் அப்டேட் மூளை அவசியம்.. நீதிக்கும் சேர்த்துதான்

எல்லா துறைக்கும் அப்டேட் மூளை அவசியம்.. நீதிக்கும் சேர்த்துதான் நெட்டிசன் -மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல்பதிவு… சிறுமிகளின் மார்பகத்தை ஆடைகளோடு தொடுவது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல்…

பழைய வாகனங்களுக்கு பசுமை வரி : மத்திய அமைச்சர் ஒப்புதல்

டில்லி நாட்டில் சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் கட்டுப்படுத்த பழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார் உலகெங்கும் சுற்றுச் சூழல் பெரும்…

டெல்லியில் இன்று விவசாயிகள் 100 கிமீ தூரம் 1லட்சம் டிராக்டர்களுடன் பேரணி… போலிஸ் குவிப்பு…

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் இன்று விவசாயிகளின் டிராக்டர்கள் பேரணி நடைபெறுகிறது. சுமார் 100 கிமீ தூரம் நடைபெற உள்ள இந்த…

72வது குடியரசுத் தின விழா- விவசாயிகளின் டிராக்டர் பேரணி: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு…

டெல்லி: நாட்டின் 72வது குடியரசுத் தின விழா, இன்று கோலாகலமாக கொண்டாப்பட உள்ளது. அதே வேளையில் டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியும் நடைபெற உள்ளது. இதனால் தலைநகர்…

எனக்குத் தேவையற்ற பாராட்டு அளிக்கப்படுகிறது : ராகுல் டிராவிட்டின் பெருந்தன்மை

டில்லி ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர் வெற்றிக்கு இளம் வீரர்களே காரணம் எனவும் தாம் இல்லை எனவும் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்த…

பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

புதுடெல்லி: பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்த முன்னிட்டு பொதுவாழ்வு, கலை, சமூகச் சேவை,…

எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு பத்ம விபூஷன் விருது

புதுடெல்லி: எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன், மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் சாஹோ, ஜப்பான்…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பட்ஜெட் தாக்கலன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி: விவசாயிகள் அறிவிப்பு

டெல்லி: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த போவதாக விவசாயிகள் அறிவித்து உள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு…

19.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இதுவரை 19.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடு முழுவதும் கடந்த…

கொரோனா தடுப்பூசிக்காக ஆதார் எண்ணை அளித்து ஏமாற வேண்டாம் : முதியோருக்கு அரசு எச்சரிக்கை

டில்லி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக யாரிடமும் ஆதார் எண்ணை அளித்து ஏமாற வேண்டாம் என முதியோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் ஜனவரி 16…