Category: இந்தியா

மகள்களை நரபலி கொடுத்த தம்பதியினர்- அதிர்ச்சியில் ஆந்திரா

ஆந்திரா: தங்களுடைய சொந்த மகள்களை நரபலி கொடுத்துவிட்டு உயிர்த்தெழுவார்கள் என்று காத்திருந்த பேராசிரிய தம்பதியினரால் ஆந்திர மாநிலமே அதிர்ச்சியில் உள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள…

விமான பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு நடவடிக்கை

டெல்லி: விமான பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு…

அரித்வார் கும்பமேளா : பக்தர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம்

டேராடூன் அரித்வாரில் நடைபெற உள்ள கும்பமேளாவைக் காண வரும் பக்தர்களுக்கு கொரோனா இல்லை என்னும் சான்றிதழ் அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. அரித்வாரில் வரும் பிப்ரவரி 27 முதல் ஏப்ரல்…

டில்லி : நாளை 12 மணி முதல் 5 மணி வரை விவசாயிகள் டிராக்டர் பேரணி

டில்லி நாளை மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை டில்லியில் விவசாயிகள் டிராக்டர்கள் பேரணி நடத்த உள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள…

ஜனாதிபதி திறந்து வைத்தது நேதாஜியின் போட்டோ இல்லையா..? வெடித்தது சர்சசை

டெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படத்துக்கு பதிலாக நடிகர் புரோசென்ஜித் சாட்டர்ஜி படத்தை ஜனாதிபதி திறந்து வைத்துள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. நேதாஜி…

இனி வாக்களிக்க சொந்த ஊர் செல்ல வேண்டாம் : புதிய முறை விரைவில் அறிமுகம்

டில்லி சொந்த ஊருக்குச் செல்லாமல் இருக்கும் ஊரில் இருந்தே வாக்களிக்கும் முறை குறித்து விரைவில் சோதனை நடைபெற உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.…

எங்கிருந்தும் எந்த வாக்குச்சாவடியிலும் வாக்களிக்கும் வகையில் புதிய திட்டம்! சுனில் அரோரா தகவல்…

டெல்லி: இன்று நாடு முழுவதும் வாக்காளர் தினம் கடைபிடிக்கப்படும் நிலையில், நாட்டின் எந்தவொரு வாக்குசாவடியிலும், எந்தவொரு பகுதியில் உள்ள தொகுதிக்கும் வாக்களிக்கும் வகையிலான திட்டம் விரைவில் தொடங்கப்பட…

பழைய வரிசை ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுகிறதா? ரிசர்வ் வங்கி மறுப்பு

மும்பை: பழைய வரிசை ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக வெளியான தகவல்களுக்கு ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளின்…

அமைச்சர் நமச்சிவாயம் உடன் ஊசுடு தொகுதி எம்.எல்.ஏவும் ராஜினாமா…. புதுச்சேரியில் பரபரப்பு…

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் அமைச்சர் நமச்சிவாயம் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரும், அவருக்கு ஆதரவாக ஊசுடு தொகுதி எம்.எல்.ஏவும் தங்களதுஎம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.…

டிராக்டர் பேரணியை அமைதியான முறையில் நடத்த வேண்டும்: பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் வேண்டுகோள்

டெல்லி: டிராக்டர் பேரணியை அமைதியான முறையில் நடத்த வேண்டுமென பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில்…