Category: இந்தியா

உற்பத்தி செய்த பொருட்களை வழங்க மறுத்து மகாராஷ்டிரா விவசாயிகள் போராட்டம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள், தங்களது கடனை தள்ளுபடி செய்யாத காரணத்தினால், தாங்கள் உற்பத்தி செய்யும் எந்த பொருளையும் விற்பனைக்கு அனுப்ப மாட்டோம் என போர்க்கொடி…

பள்ளியில் குழந்தைகள் சேர்க்கை!! ஜாதி, மதத்தை தூக்கி எறிந்த 2 கேரளா தலைவர்கள்!!

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் திரிதலா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பல்ராம். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,‘‘ பொது கல்வி திட்டத்தின் ஒரு…

மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பு!! மேகாலயாவில் பாஜ கூடாரம் காலியாகிறது

காரோஹில்ஸ்: மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மேகாலயா மாநிலம் மேற்கு காரோ ஹில்ஸ் மாவட்ட பாஜ தலைவர் பெர்னாட் மராக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.…

பிளஸ் 2 தேர்வில் 97.25% மதிப்பெண் பெற்ற ‘‘மிஸ் இந்தியா’’

லக்னோ: 2016ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா அழகி போட்டியில் கலந்துகொண்ட உ.பி. மாநிலம் லக்னோவை சேர்ந்த பங்குரி கித்வானி நடந்து முடிந்த ஐஎஸ்சி பிளஸ் 2…

காஷ்மீரின் கல்லெறி வீரர்கள்! செய்தியாளரின் நேரடி அனுபவம்!

ஸ்ரீநகர், காஷ்மீரில் சமீப காலமாக ராணுவத்துக்கு எதிராக அங்குள்ள இளைஞர்கள் கற்களை எறிந்து எதிர்தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து, ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிருபர் வினோத் ஷர்மா, சமீபத்தில்…

பா.ஜ.க. நடத்தும் மாட்டுகறி விருந்து!

மேகாலயா, நரேந்திர மோடி அரசின் மூன்று ஆண்டுகளை கொண்டாடும் வகையில் மேகாலயாவில் மாட்டுக்கறி விருந்து நடைபெறும் என்று அம்மாநில பாரதியஜனதா மாவட்ட தலைவர் அறிவித்துள்ளார். மத்தியஅரசின் மாடுகள்…

அமைச்சரின் ‘பால்’ பேச்சு… ஆட்டம் காணும் தமிழகஅரசு!

சென்னை, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அதிரடி பேச்சு காரணமாக தமிழக அரசு ஆட்டம் கண்டு வருவ தாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு…

சிறுவர்களை  கொடூரமாக தாக்கிய அமைச்சர்

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் உணவுத்துறை அமைச்சர் ஓம்பிரகாஷ் துருவே, திருமண ஊர்வலத்தில் வந்த சிறுவர்களை கொடூரமாகத் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலம்…

“டிஜிட்டல் இந்தியாவில்“ மாடு விற்பனை தீவிரம்

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என்று மத்திய அரசு தடை விதித்தத பிறகு, ஓ.எல்.எக்ஸ் போன்ற ஆன்லைன் சந்தைகளில் மாடுகள் விற்கப்படுவது அதிகரித்துள்ளது. இது குறித்த விளம்பரங்கள்…

கண்ணீர் குடித்து கர்ப்பமாகுதாம் மயில்!: நீதிபதியின் அடடே கருத்து

ஜெய்ப்பூர்: “மயில் உறவு கொள்வதில்லை. ஆண் மயிலின் கண்ணீரை பருகியே பெண் மயில் கர்ப்பம் தரிக்கிறது” என்று ராஜஸ்தான் உயர் நீதி மன்ற நீதிபதி மகேஷ் சந்திர…