Category: இந்தியா

அக்டோபர் 2ஆம் தேதி வரை அவகாசம் – மத்திய அரசுக்கு விவசாயிகள் கெடு

புதுடெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசுக்கு அக்டோபர் 2ம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளதாக டெல்லி எல்லைப்பகுதியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.…

கடத்தப்பட்டு பணம் கிடைக்காததால் கடற்படை அதிகாரி தீ வைத்து கொலை

வேலாஜி, மகாராஷ்டிரா கடற்படை அதிகாரியைக் கடத்திச் சென்ற கும்பல் பணம் கிடைக்காததால் தீ வைத்து கொலை செய்துள்ளனர். கோயம்புத்தூரில் இந்தியக் கடற்படை பிரிவில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த…

சீனாவுடனான பேச்சு வார்த்தைகள் தொடரும் : இந்தியா அறிவிப்பு

அமராவதி இந்தியா மற்றும் சீனா எல்லைப் பிரச்சினை தீரும் வரை இரு நாடுகளுக்கு இடையில் பேச்சு வார்த்தை தொடரும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியா…

இந்தியாவில் 2301 (98%) அரசியல் கட்சிகள் அங்கீகாரம் பெறாதவை : தேர்தல் ஆணையம் தகவல்

டில்லி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 2360 அரசியல் கட்சிகளில் 2301 கட்சிகள் அதாவது 98% அங்கீகாரம் பெறாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரசியல்…

லதா மங்கேஷ்கர் – சச்சின் டெண்டுல்கரை வலியுறுத்தி டிவீட் வெளியிட சொல்வதா? : பாஜக அரசுக்கு ராஜ் தாக்கரே கண்டனம்

மும்பை லதா மங்கேஷகர் மற்றும் சச்சின் டெண்டுல்கரை வலியுறுத்தி அரசுக்கு ஆதரவாக டிவீட் போட வைத்ததாக பாஜக மீது ராஜ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக…

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற அக்டோபர் 2ம் தேதி வரை கால அவகாசம்: விவசாய சங்கங்கள்

டெல்லி: புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற அக்டோபர் 2ம் தேதி வரை கால அவகாசம் விதிக்கப்பட்டுள்ளதாக ராகேஷ் திக்கத் தெரிவித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களைத்…

சக்கா ஜாம் போராட்டம் நிறைவு: டெல்லியில் 10 மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயில்கள் திறப்பு

டெல்லி: டெல்லியில் 10 மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயில்கள் திறக்கப்பட்டுள்ளன. புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு…

இனி பேருந்துகளும் முன்பதிவு செய்து கொள்ளலாம்: ஐஆர்சிடிசி இணையதளத்தில் அறிமுகம்

டெல்லி: இந்திய ரயில்வே உணவு சேவை மற்றும் சுற்றுலா நிறுவன தளத்தில் இணையவழி பேருந்து முன்பதிவுகள் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்திய ரயில்வே உணவு சேவை மற்றும்…

விவசாயிகளிடம் கடுமை காட்டும் வேளாண் அமைச்சர் : ஆர் எஸ் எஸ் தலைவர் சாடல்

டில்லி விவசாயிகளிடம் கடுமையைக் காட்டுவதாக மத்திய வேளாண் அமைச்சர் தோமர் மீது ஆர் எஸ் எஸ் மூத்த தலைவர் ரகுநந்தன் சர்மா கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக…

மேற்குவங்க சட்டசபை தேர்தலில் தொகுதிப்பங்கீடு: காங்கிரஸ் – இடதுசாரிகள் வரும் 7ம் தேதி பேச்சுவார்த்தை

கொல்கத்தா: மேற்குவங்க சட்டசபை தேர்தல் தொகுதிபங்கீடுகள் குறித்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரகள் இடையே நாளை பேச்சுவார்த்தை நடக்கிறது. மேற்கு வங்க சட்டசபை தோ்தல் வரும் ஏப்ரல், மே…