உத்தரகாண்ட் துயர சம்பவம் குறித்து குடியரசுத் தலைவர் கவலை: மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுவதாக டுவீட்
டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவலை தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட…