Category: இந்தியா

உத்தரகாண்ட் துயர சம்பவம் குறித்து குடியரசுத் தலைவர் கவலை: மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுவதாக டுவீட்

டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவலை தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட…

எதிர்கோஷ்டிக்கு எடியூரப்பா எச்சரிக்கை… ‘முதல்வர் பதவியில் இருந்து என்னை நீக்க முடியாது’

கர்நாடக மாநிலத்தில் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அண்மையில் அமைச்சரவையை அவர் மாற்றி அமைத்தார். மந்திரி பதவி கிடைக்காத பா.ஜ.க. தலைவர்கள், எடியூரப்பாவுக்கு…

ஆபாச சினிமா எடுத்த பெண்கள் பிடிபட்டனர்… பரபரப்பு தகவல்கள்

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள மாலாட் பகுதியில் ஆள் அரவமற்ற சொகுசு பங்களாக்கள் அதிக அளவில் உள்ளன. சினிமா ஷுட்டிங் நடத்துவதாக அந்த பங்களாக்களை வாடகைக்கு…

“ராகுல் காந்தியை தலைவராக நியமிக்க வேண்டும்” சத்தீஷ்கர் மாநில காங்கிரஸ் தீர்மானம்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு வரும் ஜுன் மாதம் தேர்தல் நடத்துவது என்று அன்மையில் நடந்த கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில்…

குலாம் நபி ஆசாத் பதவிக்காலம் முடிகிறது… கார்கே, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர்

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம் நபி ஆசாத், நாடாளுமன்ற மேல்சபையில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். அவரது பதவிக்காலம் வரும் 15 ஆம் தேதியுடன் முடிகிறது. காஷ்மீர் மாநில…

உத்தரகாண்ட் வெள்ள பெருக்கில் இதுவரை 3 பேரின் உடல்கள் மீட்பு: தேடும் பணியில் 3 ஹெலிகாப்டர்கள்

டேராடூன்: உத்தரகாண்ட் வெள்ள பெருக்கில் சிக்கிய 3 பேரின் உடல்கள் மீட்கப்பட, தொடர்ந்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவால்…

உத்தரகாண்ட் சூழல்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்: பிரதமர் மோடி டுவீட்

டெல்லி: உத்தரகாண்ட் சூழல்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட பனிச் சரிவால் தவுளிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு…

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 150 பேர் பலி..? மீட்பு பணிகள் தீவிரம்

சமோலி: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 150 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அம்மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவால் தவுளி கங்கா ஆற்றில் நீர்வரத்து…

தேர்தல் கமிஷனுக்கு எதிராக கருத்து கூறிய ஆந்திர மாநில அமைச்சர் ராமச்சந்திர ரெட்டிக்கு வீட்டுச்சிறை

ஹைதராபாத்: தேர்தல் கமிஷனுக்கு எதிராக கருத்து கூறிய ஆந்திர மாநில அமைச்சர் ராமச்சந்திர ரெட்டியை வீட்டுச்சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆந்திராவில் ஆளும் ஓஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த…

தமிழகத்தில் திருப்பதி கோயில் கட்ட 4 ஏக்கர் நிலம் ரூ.3 கோடி நன்கொடை வழங்கிய எம்எல்ஏ

திருமலை: தமிழகத்தில் திருப்பதி கோயில் கட்ட, எம்எல்ஏ குமரகுரு 4 ஏக்கர் நிலம் மற்றும் ரூ.3.16 கோடியை நேற்று நன்கொடையாக வழங்கி உள்ளார். உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை தொகுதி…