Category: இந்தியா

விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் கொடி…. ! சர்ச்சை

டெல்லி: விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் ஆதரவாளர்கள் புகுந்துள்ளதாக மத்தியஅரசு குற்றம் சாட்டியுள்ள நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில், விவசாயிகளின் சக்கா ஜாம் மறியல் போராட்டத்தின்போது,…

பாகிஸ்தான் ஆதரவு காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 1,178 கணக்குகளை உடனே நீக்க வேண்டும்! டிவிட்டருக்கு மத்தியஅரசு உத்தரவு…

டெல்லி: பாகிஸ்தான் ஆதரவு காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 1,178 கணக்குகளை உடனே நீக்க வேண்டும் என டிவிட்டர் நிர்வாகத்துக்கு மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. மத்தியஅரசு கொண்டுவந்துள்ள 3…

“முதல்வர் பதவியில் இருந்து விலக மாட்டேன் : பத்து ஆண்டுகள் நான் தான் முதல்வர்” சந்திரசேகர் ராவ் திட்டவட்டம்

தெலுங்கானா மாநிலத்தில் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான டி.ஆர்.எஸ். கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. சந்திரசேகர் ராவின் மகன் கே.டி.ராமராவ், கட்சியின் செயல் தலைவராக இருப்பதோடு, மாநில அமைச்சராகவும்…

“நீலப்பட நடிகை சன்னியால் தற்கொலை செய்ய முயன்றேன்” கேரள இளைஞர் போலீசில் பரபரப்பு புகார்

ஆபாசப்பட நடிகை சன்னி லியோன் மீது கேரளா மாநிலம் கொச்சி அருகே உள்ள பெரும்பாவூரை சேர்ந்த ஷியாஸ் என்பவர், கொச்சி குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார்.…

விவசாயிகள் போராட்டம் 76வது நாள்: திக்ரி எல்லையில் மத்தியஅரசு மீது குற்றம்சாட்டி விவசாயி தற்கொலை

டெல்லி: விவசாயிகளின் போராட்டம் இன்று 76வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், மத்தியஅரசு மீது சரமாரியாக குற்றம் சாட்டி திக்ரி எல்லையில் போராடி வரும் விவசாயிகளில் ஒருவர்…

கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட டிஏ மீண்டும் வழங்க முடிவு… மத்தியஅரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்…

டெல்லி: கொரோனா அச்சுறுத்தல், பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட டிஏ உயர்வு மற்றும் அரியர் பணப்பலன்கள் மீண்டும் பெறும் வகையில்…

உத்திரகாண்ட் பேரிடர் – மத்திய மின்தொகுப்பிற்கான விநியோகம் பாதிப்பு!

மிசோரி: உத்திரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவை ஒட்டி, தேசிய மின்சார விநியோக கட்டமைப்பிற்கு மின்சாரம் வழங்கும் 200 மெகாவாட் மின்சாரம் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்மாநிலத்தின், தேரி…

‘பாரத ரத்னா’ பிரச்சாரத்தை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ள ரத்தன் டாடா..!

மும்பை: தனக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட வேண்டுமென்று எழும் கோரிக்கைகள் நிறுத்தப்பட வேண்டுமென்று விருப்பம் தெரிவித்துள்ள ரத்தன் டாடா, இந்தியாவின் வளர்ச்சிக்காக உழைப்பதில் தான் மகிழ்ச்சியாக…

உத்தரகாண்ட் வெள்ளத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி: உத்தரகாண்ட் வெள்ளத்தில் பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில்…

உத்தரகாண்ட் துயர சம்பவம் குறித்து குடியரசுத் தலைவர் கவலை: மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுவதாக டுவீட்

டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவலை தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட…