தேசத் துரோக வழக்கு: சசி தரூர், 6 பத்திரிகையாளர்களை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை
புதுடெல்லி: தேசத் துரோக வழக்கில் சசி தரூர், 6 பத்திரிகையாளர்களை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற…
புதுடெல்லி: தேசத் துரோக வழக்கில் சசி தரூர், 6 பத்திரிகையாளர்களை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற…
புதுடெல்லி: எஃகு விலையை உயர்த்தும் நிறுவனங்களை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்திய போட்டி ஆணையம் (சி.சி.ஐ) எஃகு நிறுவனங்களுக்கு எதிராக ஒரு குழுவை உருவாக்கியுள்ளதுடன், விலையை உயர்த்தும்…
கோழிக்கோடு: கேரளாவின் டியூஷன் மையம் ஒன்றில் பங்குபெற்ற 91 அரசுப் பள்ளி மாணாக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில்…
டெல்லி: ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும்போது ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயின்றவர்களுக்கு தேர்வு கிடையாது என்ற விதியை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த பரிசீலனையை…
டெல்லி: கொரோனா தொற்று என்பதற்கான அறிகுறியாக தற்போது மேலும் 7 அறிகுறிகள் சேர்க்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றானது 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.…
பெங்களூரு: பெட்ரோல், கேஸ் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயர்வை கண்டித்து பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில்,…
சென்னை: நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாள் முறைகேடு புகார் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவை அமைக்கலாமா? மத்திய அரசு, தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர்நீதிமன்றம்…
சமோலி: உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் காணாமல் போனவா்களில் 30 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் மிகப் பெரிய அளவில் பனிப்பாறை உடைந்து…
டெல்லி: ராமர் பாலத்தினை புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ராமர் பாலத்தினை புராதன…
டெல்லி: கட்டுமான தொழிலாளர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் வேலை வழங்கும் வகையில் புதிய குறியீடுகளை நிர்ணயிக்க இஎஸ்ஐசி (ESIC – தொழிலாளர் காப்புறுதி திட்டம்) முடிவு செய்துள்ளதாக…