Category: இந்தியா

பிரியங்கா காந்தி செல்ல உள்ள நிலையில் நடவடிக்கை: உ.பி.யில் சஹரன்பூரில் ஏப்ரல் 5 வரை 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் சஹரன்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் சஹரன்பூரில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் மகா பஞ்சாயத்து நடைபெற்று வருகிறது.…

OTT இயங்குதளங்களுக்கான விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும்! மத்தியஅமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

டெல்லி: OTT இயங்குதளங்களுக்கான விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மத்தியஅமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்து உள்ளார். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், பெரும்பாலான சினிமா தயாரிப்பு…

கடந்த 10 ஆண்டுகளில் 20,600 என்ஜிஓக்கள் லைசென்ஸ் ரத்து! மத்தியஅரசு தகவல்…

டெல்லி: வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக நிதிபெற்று வந்த 20ஆயிரம் என்ஜிஓக்களின் லைசென்ஸ் கடந்த 10 ஆண்டுகளில் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக பாராளுமன்றத்தில் மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக…

உத்தரப் பிரதேசத்தில் 6, 7 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: உடல் வெப்ப சோதனைக்கு பின்னர் அனுமதி

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. கொரோனா லாக்டவுன் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மத்திய அரசு…

வேளாண் சட்டங்கள் மாற்ற முடியாத மதநூல்கள் அல்ல! ஃபரூக் அப்துல்லா

டெல்லி: வேளாண் சட்டங்கள் மாற்ற முடியாத மதநூல்கள் அல்ல. பாஜகவும் எதிர்க்கட்சி வரிசையில் ஒருநாள் அமரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என காஷ்மீர் மாநில எம்.பி.…

மோடிக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்; 40 லட்சம் டிராக்டர்களுடன் போராட்டம் நடத்துவோம்! ராகேஷ் திகாயத் எச்சரிக்கை

டெல்லி: விவசாயிகளின் போராட்டம் இன்று 78வது நாளாக தொடர்கிறது. மோடிக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும், நாடு முழுவதும் 40 லட்சம் டிராக்டர்களுடன் போராட்டம் நடத்துவோம், எனவிவசாய…

கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதே எங்கள் கொள்கை: மத்தியஅரசுடன் மோதலில் ஈடுபடும் டிவிட்டர் நிறுவனம்..

டெல்லி: கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதே எங்கள் கொள்கை என்று மத்தியஅரசிடம் மோதலில் ஈடுபட்டுள்ளது டிவிட்டர் நிறுவனம். இது பரபரப்பை ஏற்படுத்தி வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில்…

மாநில அந்தஸ்துக்காக தேர்தலை புறக்கணிக்க காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது! நாராயணசாமி…

புதுச்சேரி : மாநில அந்தஸ்துக்காக தேர்தலை புறக்கணிக்க காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது என்று புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து…

தஞ்சை, தூத்துக்குடி மாவட்டங்களில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பறிமுதல்…

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அவர்கள் முறைகேடாக…

அதிகாரி ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான ஆதரங்களை சிபிஐ அழித்து வருவதாக தகவல்

புதுடெல்லி : அதிகாரி ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான ஆதரங்களை சிபிஐ அழித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கின் கோப்புகள்…