Category: இந்தியா

போலி ஆதாரங்களை வைத்து வழக்கு… பீமா கோரிகான் குற்றவாளி நீதிமன்றத்தில் முறையீடு

2018ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த பீமா-கோரிகான் நினைவுதின வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட ரோனா வில்சன் மீது போலி ஆதாரங்களை காரணம் காட்டி வழக்கு போடப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில்…

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் WHO பரிந்துரைத்த கொரோனா தடுப்பு மருந்து எது?

ஜெனிவா: உலகளவில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஆக்ஸ்போர்டு/ஆஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பு மருந்த‍ைப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரை செய்துள்ளது உலக சுகாதார அமைப்பு(WHO). அந்த தடுப்பு மருந்து…

கொரோனா தாக்கம் எதிரொலி: நாடு முழுவதும் வீடுகள் விற்பனையில் 31 சதவீதம் சரிவு

டெல்லி: கொரோனா தாக்கம் எதிரொலியாக நாடு முழுவதும் வீடுகள் விற்பனை 31 சதவீதம் சரிந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் காரணமாக பல்வேறு தொழில்கள் நசிந்துள்ளன. சிறு,…

“நான் தனி ஆள் இல்லை” – பாஜகவுக்கு எச்சரிக்க‍ை விடுக்கும் மம்தா பானர்ஜி

கொல்கத்தா: தன்னை வீழ்த்துவதற்கு, தான் தனி ஆளில்லை எனவும், தனக்கு மக்கள் ஆதரவு இருப்பதாகவும் ஆவேசமாக பேசியுள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. பாரதீய ஜனதாவிற்கு ஆட்சி…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரும் 18ம் தேதி நாடு முழுவதும் ரயில் மறியல்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 18ம் தேதி நாடு முழுவதும் 4 மணி நேரம் ரயில் மறியல் நடைபெறும் என்று விவசாயிகள் சங்கம்…

சாலை விபத்துகளில் உலக அளவில் இந்தியா முதலிடம்: அமைச்சர் நிதின் கட்கரி வேதனை

டெல்லி: விபத்துகளில் உலகத்திலேயே முதல் இடத்தில் இந்தியா இருக்கிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை தெரிவித்து உள்ளார். சர்வதேச சாலை கூட்டமைப்பின் இந்திய கிளை…

இந்தியாவில் இன்றோடு லாக்டவுன் கொண்டு வரப்பட்டு 322 நாட்கள் நிறைவு: 65 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வினியோகம்

டெல்லி: இந்தியாவில் இன்றோடு லாக்டவுன் கொண்டு வரப்பட்டு 322 நாட்கள் ஆன நிலையில், இதுவரை 65 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா…

சர்ச்சைக்குரிய ட்விட்டர் கணக்குகளை முடக்காவிட்டால் ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயும் – இந்திய அமைச்சகம் நோட்டீஸ் ?

ட்விட்டர் நிறுவனத்துக்கு இந்தியாவில் ஏற்பட்டுள்ள சிக்கல் மாற்று கருத்துகளை தெரிவிக்கும் ஊடகங்களை முடக்கும் இந்திய அரசின் முயற்சிகளில் தற்போது ட்விட்டர் சமூக வலைத்தளமும் சேர்க்கப்பட்டிருக்கிறது. ட்விட்டர் நிறுவனத்தின்…

உஜ்வாலா திட்டத்தில் மேலும் 1 கோடி பேர் சேர்க்க திட்டம்: சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரத்தாகலாம் என தகவல்

டெல்லி: உஜ்வாலா திட்டத்தில் மேலும் ஒருகோடி பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளதால் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம், ரத்து செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. நேரடி…

கலவரத்தை விரும்புவர்களாக இருந்தால் பாஜகவிற்கு வாக்களியுங்கள்: மமதா பானர்ஜி

கொல்கத்தா: கலவரத்தை விரும்புவர்களாக இருந்தால் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்து உள்ளார். மேற்குவங்க மாநில சட்டசபை தேர்தல் சில மாதங்களில் நடக்க…