ஆர்ப்பாட்டக்காரர்களை ‘நாய்கள்’ என கடுமையாக விமர்சித்த தெலுங்கானா முதல்வர்… காங்கிரஸ் கண்டனம்…
ஐதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, சிலர் குழப்பம் விளைக்க முயன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை பார்து, முதல்வர், ‘உங்களைப் போன்ற பல நாய்கள் உள்ளன’…