Category: இந்தியா

உ.பி. காங்கிரசுக்கு உத்வேகமூட்டும் பிரியங்கா காந்தியின் நடவடிக்கை!

புதுடெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தொடர்பான ‘கிஸான் மகாபஞ்சாயத்’ கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி கலந்துகொண்டது, மேற்கு உத்திரப்பிரதேச காங்கிரஸ் கட்சிக்கு…

மராட்டிய ஆளுநருக்கு அரசு விமானம் மறுக்கப்பட்ட விவகாரம் – மாநில அரசின் தவறல்ல என்கிறார் உத்தவ் தாக்கரே

மும்பை: மாநில ஆளுநருக்கு மராட்டிய அரசின் விமான சேவை கிடைக்காதது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு, மராட்டிய ஆளுநர் மாளிகையே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார் அம்மாநில முதல்வர்…

ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை அவமதிக்கும் மோடி அரசு: சாடுகிறார் ராகுல் காந்தி

புதுடெல்லி: மத்திய மோடி அரசு நமது வீரர்களின் தியாகத்தை அவமதித்து, நமது பகுதியை சீனாவிடம் விட்டுத்தருகிறது என்று கடுமையான சாடியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி.…

இந்திய அரசின் சார்பாக தனியாக ஒரு மெய்நிகர் நாயணம்?

புதுடெல்லி: பிட்காயின் போன்ற தனியார் மெய்நிகர் நாணயங்களைப் போல், இந்திய அரசின் சார்பில் ஒரு மெய்நிகர் நாணயத்தை நடைமுறைக்கு கொண்டுவர வகைசெய்யும் வரைவு மசோதாவை நாடாளுமன்றத்தில் விரைவில்…

தென் ஆப்பிரிக்கா நிறுத்திய ஆஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசியை பயன்படுத்துகிறது இந்தியா

புதுடெல்லி: ஆஸ்ட்ராஜெனிக்காவின் கொரோனா தடுப்பூசி செயல்திறன் குறித்து சந்தேகம் எழுந்ததால் தென் ஆப்பிரிக்கா அதனை தற்சமயம் நிறுத்தி வைத்துள்ளது, ஆனால் தற்போது ஆஸ்ட்ராஜெனிக்காவின் செயல்திறன் பற்றி எந்தவித…

கொரோனா தடுப்பூசி பணிகள் முடிந்தவுடன் சிஏஏ அமல்: அமித்ஷா

கொல்கத்தா: கொரோனா தடுப்பு மருந்து வழங்கல் பணி நிறைவடைந்தவுடன், சர்ச்சைக்குரிய சிஏஏ அமலுக்கு கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. மேற்குவங்க மாநிலத்தில், தேர்தல்…

டில்லியில் மரணமடைந்த விவசாயிகளுக்கு மக்களவையில் ராகுல் காந்தி அஞ்சலி

டில்லி இன்று மக்களவையில் டில்லி போராட்டத்தின் போது மரணமடைந்த விவசாயிகளுக்கு ராகுல் காந்தி தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று வேளான் சட்டங்களுக்கு எதிராக மக்களவையில் காங்கிரஸ் முன்னாள்…

குடும்ப கட்டுப்பாடு கோஷமான ”நாம் இருவர் நமக்கு இருவர்” – உதாரணம் காட்டிய ராகுல் காந்தி

டில்லி வேளாண் சட்டங்கள் “நாம் இருவர் நமக்கு இருவர்” என்னும் அடிப்படையில் 4 பேருக்காகக் கொண்டு வரப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி மக்களவையில் பேசி உள்ளார். பாஜக அரசு…

லோக்பால் தேர்வுக் கூட்ட விவரங்களை அளிக்க மத்திய தகவல் ஆணையம் மறுப்பு

டில்லி லோக் பால் தேர்வுக் குழு கூட்ட விவரங்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வெளியிட மத்திய தகவல் ஆணையம் மறுத்துள்ளது. அரசின் நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மையின்…

விவசாயிகளின் போராட்டம் 79வது நாள்: 18ஆம் தேதி நாடு முழுதும் ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு…

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் 79வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், வரும் 18 ஆம் தேதி நாடு…