Category: இந்தியா

16 கோடி பணிகள் : 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் சத்தீஸ்கர் மாநிலம் முதல் இடம்

டில்லி சத்தீஸ்கர் மாநிலத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 16 கோடிக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் வேலை…

கொரோனா நேரத்திலும் அதானிக்கு மட்டும் எப்படி லாபம் கிடைத்தது : ராகுல் காந்தி வினா

டில்லி உலகமே கொரோனாவால் தத்தளித்தபோது அதானிக்கு எப்படி லாபம் கிடைத்தது எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வினா எழுப்பி உள்ளார். கொரோனா அச்சுறுதல் காரணமாக உலகெங்கும்…

குடியுரிமை சட்ட போராட்டம் : டில்லி மாணவி சஃபூரா சர்கார் கைதுக்கு ஐநா கண்டனம்

வாஷிங்டன் டில்லி மாணவி சஃபூரா சர்கார் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்ததற்கு இந்திய அரசுக்கு ஐநா சபை கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த குடியுரிமை சட்டத்தை…

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான எனது போராட்டம் இன்றும் தொடர்கிறது: திஷா ரவி

புதுடெல்லி: காவல்துறையால் கைது செய்யப்பட்டபோதும், வஞ்சிக்கப்பட்டபோதும், தான் இன்னும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார் 23 வயதான திஷா ரவி. கர்நாடாக மாநிலத்தைச்…

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி….!

லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். நாடு முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி…

கேரளாவில் முஸ்லிம் லீக் கட்சியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு பெண் வேட்பாளர் அறிவிப்பு…!

திருவனந்தபுரம்: கேரளாவில் முஸ்லிம் லீக் கட்சியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். கேரளாவில் முஸ்லிம் லீக் கட்சியாது காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது. இக்கூட்டணியில்…

அதிகரிக்கும் கொரோனா தொற்று எதிரொலி: அங்கன்வாடி மையங்களை மூட பஞ்சாப் அரசு உத்தரவு

சண்டிகர்: அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் அங்கன்வாடி மையங்களை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தாலும் சில…

சென்னை காட்டுப்பள்ளி துறைமுகம் அருகில் மீன் பிடிக்க தடை விதிக்க வேண்டும் அதானி கோரிக்கை

சென்னை மீஞ்சூர் அருகில் அமைந்துள்ள அதானி நிறுவனத்திற்கு சொந்தமான காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு அருகில் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்க வேண்டுமென்று அதானி நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. உத்தரகண்ட்…

உள்ளாட்சி அமைப்புகள் கொரோனா பரிசோதனைகளை நடத்த வேண்டும்: பெங்களூரு பெருநகராட்சி

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு கொரோனா பரிசோதனைகளை நடத்த வேண்டும் என்று பெங்களூரு பெருநகராட்சி கேட்டு கொண்டுள்ளது. அம்மாநிலத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.…

திரிணமூல் கட்சியில் இணைந்தார் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சிங்ஹா…!

கொல்கத்தா: பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சிங்ஹா திரிணமூல் கட்சியில் இணைந்தார். அதை தொடர்ந்து அவர் பேசியதாவது: வாஜ்பாயின் காலத்தில் பாஜக ஒருமித்த கருத்தை நம்பியது. ஆனால்…