Category: இந்தியா

கர்நாடகாவில் லாக் டவுனா? கல்வி நிலையங்கள் இயங்குமா? அரசு விளக்கம்

பெங்களூரு: கர்நாடகாவில் 15 நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளை மூடப்போவதில்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: அடுத்த 15 நாள்களுக்கு…

மார்ச் 30-31 : கேரளாவில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரம்

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மார்ச் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். வரும் 6…

அசாம், கேரளா மாநிலங்களில் நாளை முதல் ராகுல், பிரியங்கா பிரச்சாரம்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நாளை முதல் முறையே அசாம் மற்றும் கேரளாவில்…

பிரதமர் மோடி வருகை : நாளை புதுச்சேரியில் விமானங்கள் பறக்க தடை

புதுச்சேரி புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்துக்குப் பிரதமர் மோடி வருவதால் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வரும் 6 ஆம் தேதி அன்று தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் சட்டப்பேரவை…

ஐஐடி புவனேஸ்வரில் 10 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பிரபல ஐஐடியில் படித்து வரும் மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது சக மாணவர்களிடையே அச்சத்தை…

பினராயி விஜயன் மிகப்பெரிய ஊழல்வாதி : ரமேஷ் சென்னிதாலா சாடல்

திருவனந்தபுரம்: முதலமைச்சர் பினராயி விஜயன் மிகப்பெரிய பொய்யர், மிகவும் பெரிய ஊழல் பேர்வழி என்று எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்தவருமான ரமேஷ் சென்னிதாலா தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம்…

மகாராஷ்டிரா, குஜராத், தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு…!

டெல்லி: மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், கேரளா, தமிழகம் உள்ளிட்ட மற்றும் சத்திஸ்கர் ஆகிய 8 மாநிலங்களில் ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

‘இந்தியாவிற்கு தீங்கு விளைவிப்பவர்’ என பாஸ்போர்ட் மறுப்பு: காஷ்மீரின் இயல்புநிலை இதுதான் என மெகபூபா முக்தி டிவிட்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரியிருந்தார். ஆனால், அவருக்குபாஸ்போர்ட் மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மெகபூதி முக்கி டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக…

தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகை: 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

புதுச்சேரி: பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, புதுச்சேரியில் நாளை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகள்…

அரியானா குருகிராமில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது! 3 பேர் படுகாயம்

குருகிராம்: அரியானா குருகிராம் நெடுஞ்சாலையில் கட்டப்பட்டுவந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 3 பேர் சிக்கி படுகாயம் அடைநதனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியானா…