Category: இந்தியா

அதிக கொரோனா தொற்றுள்ள 10 மாவட்டங்களில் 8 மகாராஷ்டிராவில் உள்ளன: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: நாடு முழுவதும் அதிக கொரோனா தொற்றுள்ள 10 மாவட்டங்களில் 8 மாவட்டங்கள் மகாராஷ்டிராவில் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். டெல்லியில்…

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா விரைந்து குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து…!

டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா விரைந்து குணமடைய வேண்டுமென பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசிய மாநாட்டுக் கட்சித்…

ராஜஸ்தான் இடைத் தேர்தல்  பாஜக ஸ்டார் பேச்சாளர்கள் பட்டியலில் வசுந்தர ராஜே பெயர் இல்லை

ராஜஸ்தான் ராஜஸ்தான் இடைத் தேர்தல் பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்களில் பட்டியலில் முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே பெயர் இடம் பெறவில்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்று சட்டப்பேரவை…

அரசியல் ரீதியாக பாஜகவை மண்ணில் புதைத்து மேற்கு வங்கத்தில் இருந்து வெளியேற்றுங்கள்: பிரச்சாரத்தில் மமதா ஆவேசம்

கொல்கத்தா: அரசியல் ரீதியாக பாஜகவை மண்ணில் புதைத்து நந்திகிராம் தொகுதியிலிருந்தும், மேற்கு வங்கத்திலிருந்தும் வாக்காளர்கள் வெளியேற்ற வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி பிரச்சாரத்தில் பேசினார்.…

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் குறையாத கொரோனா தொற்று: சுகாதாரத்துறை கவலை

டெல்லி: மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் கொரோனா தொற்று குறையவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில்…

மோடி பிரசாரத்திற்கு வரும் நிலையில், புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தொழிலதிபர் வீட்டில் வருமானவரித்துறை ரெய்டு…

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரும், பிரபல தொழிலதிபர் வீட்டில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு நடத்தி வருகின்றனர். இன்று பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வரும்…

பாஜ மாஜி அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி ஆபாச சி.டி விவகாரம்: உயிருக்கு ஆபத்து என பாதிக்கப்பட்ட இளம் பெண் நீதிபதியிடம் முறையீடு….

பெங்களூரு: ஆபாச சிடி விவகாரம் தொடர்பாக பதவியிழந்த பாஜ மாஜி அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலியால், தனது உயிருக்கு ஆபத்து என பாதிக்கப்பட்ட இளம் பெண் நீதிபதியிடம் முறையீடு…

4வது கட்டமாக நாளை இந்தியா வந்தடைகிறது மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள்…

டெல்லி: பிரான்சில் இருந்து வாங்கப்படும் ரஃபேல் போர் விமானங்கள் நாளை (மார்ச் 31) இரவு குஜராத்தில் உள்ள விமானப்படை தளம் வந்திறங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இடையில், ஐக்கிய…

மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் இன்று நிறைவு

கொல்கத்தா மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநில சட்டப்பேரவை இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் இன்று நிறைவடைகிறது. மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற…

மீனவர்களுக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கப்படும்: கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் உறுதி

திருவனந்தபுரம்: மீனவர்களுக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தமிழகம் போன்று கேரளாவிலும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே…