Category: இந்தியா

இஷ்ரத் ஜஹான் கொடூர என்கவுன்டர் – 3 காவல்துறை அதிகாரிகளை விடுவித்த சிபிஐ நீதிமன்றம்!

அகமதாபாத்: குஜராத்தில் நடைபெற்ற இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கில், 3 காவல்துறை அதிகாரிகளை, சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது. குஜராத்தில், கடந்த 2004ம் ஆண்டு அகமதாபாத் அருகே,…

சிறுசேமிப்புகளுக்கான வட்டியை குறைக்க முடிவுசெய்த மோடி அரசு!

புதுடெல்லி: ஏப்ரல் 1ம் தேதி(நாளை) முதல் சிறுசேமிப்புகளுக்கான வட்டியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; வங்கி…

சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம்: மத்திய அரசு அதிரடியாக குறைப்பு

டெல்லி: செல்வ மகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது. சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம்…

நந்திகிராமில் நாளை வாக்குப்பதிவு – சவாலில் வெல்வாரா மம்தா பானர்ஜி?

கொல்கத்தா: மேற்குவங்க சட்டமன்ற தேர்தலின் அதிக கவனிப்புமிக்க தொகுதியான நந்திகிராம் தொகுதியில், நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏனெனில், இங்குதான் அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா…

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கக் கடைசி தேதி ஜூன் 30 வரை நீட்டிப்பு

டில்லி பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 30 வரை கடைசி தேதியை மத்திய அரசு நீட்டித்துள்ளது. மத்திய அரசு வெகு நாட்களாக பான் கார்டுடன்…

பாஜகவை எதிர்க்க ஒன்றிணையுமாறு எதிர்க்கட்சிகளுக்கு மம்தா அழைப்பு

கொல்கத்தா அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்து எதிரான பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என மம்தா பானர்ஜி கடிதம் அனுப்பி உள்ளார். பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில்…

கர்நாடக முதல்வர் மீது ஆளுநரிடம் புகார் அளித்த கர்நாடக அமைச்சர்

பெங்களூரூ கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா தனது பணிகளில் முதல்வர் எடியூரப்பா தலையிடுவதாக ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாஜக அரசில் முதல்வராக எடியூரப்பா பதவியில்…

ஸ்டாம்ப் வரி குறைப்பின் கடைசி நா:ள் : மும்பையில் 18000க்கும் மேல் சொத்துக்கள் பதிவு

மும்பை மகாராஷ்டிர அரசின் அறிவிப்பின் படி இன்றுடன் ஸ்டாம்ப் வரி குறைப்பின் கடைசி தினம் என்பதால் மதியம் வரை சுமார் 17,091 சொத்துக்கள் பதியப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பை…

ஜம்மு காஷ்மீரில் தொழில்நுட்ப கோளாறால் ராணுவ ஹெலிகாப்டர் அவசர, அவசரமாக தரையிறக்கம்…!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இதுகுறித்து மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் பி.டி நித்யா கூறியதாவது: ஏ.எல்.எச் ஹெலிகாப்டர் ஒன்று…

பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைவோம்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு மமதா பானர்ஜி அழைப்பு

கொல்கத்தா: ஜனநாயகம், அரசியலமைப்பு மீதான பாஜகவின் தாக்குதலை தடுக்க ஒன்றிணைய வேண்டும் என்று சோனியாகாந்தி, ஸ்டாலின் உள்ளிட்ட பலருக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி அழைப்பு…