Category: இந்தியா

புதிய வேளாண் சட்டங்கள் குறித்த நிபுணர் குழுவின் ஆய்வறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்…

டெல்லி: விவசாயிகள் போராட்டம் தொடர்பாக , உச்சநீதிமன்றம், வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து, அதுகுறித்து ஆய்வு செய்ய நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழுவினர்…

இரவு நேர ரயில் பயணத்தில் பயணிகள் செல்போன், லேப்டாப் சார்ஜ் செய்ய அனுமதி கிடையாது…!

டெல்லி: இரவு நேர ரயில் பயணத்தின் போது, இனி பயணிகள் செல்போன், லேப்டாப் போன்றவற்றை சார்ஜ் செய்ய அனுமதி கிடையாது என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்களில்…

வேறு மாநிலத்தில் புதிய ஸ்டெர்லைட் ஆலை அமைக்கும் முயற்சியில் வேதாந்தா குழுமம்….!

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை வேறு மாநிலத்தில் அமைப்பதற்கான முயற்சிகளை வேதாந்தா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அதிக மாசு ஏற்படுத்துவதாக கூறி ஆலை இயங்க…

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள்…!

டெல்லி: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31ம் தேதியான இன்றே இறுதி நாளாகும். தனிமனித அடையாள ஆவணமான ஆதார் கார்டுகள் அனைத்து விஷயங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டு…

டெல்லியில் நாள்தோறும் 80 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள்: சுகாதார அமைச்சர் தகவல்

டெல்லி: டெல்லியில் கொரோனா அதிகரித்துள்ளதை தொடர்ந்து தினசரி 80 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அம்மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். இது குறித்து…

புதுச்சேரி பாஜகவுக்கு எதிரான புகார் மீதான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தொடரலாம்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தேர்தல் ஆணையம் அனுமதியின்றி எப்படி வாக்காளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பான வழக்கில், புதுச்சேரி பாஜகவுக்கு எதிரான புகார் மீதான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தொடரலாம் என…

டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனை ஐசியூ பிரிவில் தீ விபத்து! அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 50 நோயாளிகள்…

டெல்லி: டெல்லியில் உள்ள பிரபல அரசு மருத்துவமனையான சப்தர்ஜங் மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு சிச்சை பெற்று வந்த நோயாளிகள்…

ஓசிஐ பாஸ்போர்ட் விதி தளர்வு – மகிழ்ச்சியில் இந்திய வம்சாவளியினர்!

வாஷிங்டன்: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினருக்கான ஓசிஐ பாஸ்போர்ட் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. உலகெங்கும் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கு, ஓசிஐ எனப்படும், ‘வெளிநாட்டில் குடியிருக்கும்…

பாலிவுட்டில் தொடரும் சர்ச்சை: போதை பொருள் வழக்கில் நடிகர் அஜாஸ்கான் கைது

மும்பை: நடிகர் சுதாந்த் தற்கொலைக்கு பிறகு, பாலிவுட்டில் போதை பொருள் தொடர்பான வழக்கு சர்ச்சையை கிளப்பி உள்ளது. இது தொடர்பாக ஏற்னவே பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…

கேரளாவில் பிரியங்கா “ரோடு ஷோ”

கேரள மாநிலத்தில் வரும் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடதுசாரிகளுக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும்…