தேர்தல் ஆணைய அதிகாரி மீது கொரோனாவால் இறந்த வேட்பாளர் மனைவி வழக்கு
கொல்கத்தா கொரோனாவால் இறந்த திருணாமுல் வேட்பாளர் காஜல் சின்ஹாவின் மனைவி தேர்தல் ஆணைய அதிகாரி மீது வழக்கு தொடர்ந்துள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாம் அலையால் கொரோனா பரவல்…
கொல்கத்தா கொரோனாவால் இறந்த திருணாமுல் வேட்பாளர் காஜல் சின்ஹாவின் மனைவி தேர்தல் ஆணைய அதிகாரி மீது வழக்கு தொடர்ந்துள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாம் அலையால் கொரோனா பரவல்…
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் மே 1 வரை அத்தியாவசிய சேவைகளை தவிர அனைத்து அரசு அலுவலகங்களையும் மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் நாளுக்குநாள் கொரோனா…
லக்னோ உத்தரப்பிரதேச மாநில அரசு கொரோனா பரவலையும் பொருட்படுத்தாது சார்தாம் யாத்திரைக்கு ஏற்பாடு செய்து வருகிறது. நாடெங்கும் கொரோனா இரண்டாம் பரவலால் பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.…
டெல்லி: வாக்கு எண்ணிக்கை அன்று வேட்பாளர்கள், முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் என்னென்ன… என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டு…
டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்ற யோகி ஆதித்யநாத்தின் கருத்து அருவருப்பாக உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அதிக மக்கள்…
பெங்களூரு: 2 வார முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடகாவில் நாளை மாலை முதல் 2 வாரங்களுக்கு முழு…
புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க இருந்த 8 முகவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்…
பனாஜி: கோவாவில் நாளை முதல் மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ்…
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அதிகாலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிர…
வாஷிங்டன் இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி ’617’ உருமாறிய கொரோனாவை தடுக்கிறது என அமெரிக்க மருத்துவர் அந்தோணி ஃபாசி புகழ்ந்துள்ளார். இந்தியாவில் தற்போது இரண்டு வகை கொரோனா தடுப்பூசிகள்…