Category: இந்தியா

ஆக்சிஜன் தேவை என டிவிட்டரில் பதிந்தவர் மீது உத்தரப்பிரதேசத்தில் வழக்குப் பதிவு

அமேதி அமேதி நகரைச் சேர்ந்த ஒருவர் தனது தாத்தாவுக்கு ஆக்சிஜன் தேவை என உதவி கோரி டிவிட்டரில் பதிந்ததால் அவர் மீது வழக்கு பதிவு செயபட்டுள்ளது. நாடெங்கும்…

கேரள மாநிலம் நிலம்புர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரகாஷ் மாரடைப்பால் மரணம்…

மலப்புரம்: கேரளா: மலப்புரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், நிலம்பூர் தொகுதியின் யுடிஎஃப் வேட்பாளருமான வி.வி.பிரகாஷ் மாரடைப்பால் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 56. இதுஅந்த…

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் 8 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

கொல்கத்தா மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் 35 தொகுதிகளில் 8 மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது மேற்கு வங்கத்தில் தற்போது சட்டப்பேரவை தேதல்…

மேற்கு வங்க சட்டமன்ற இறுதி கட்டத் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது..

கொல்கத்தா: 294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோதல் 8 கட்டங்களாக நடைபெற்று…

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவுரை

புதுடெல்லி: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்…

கொரோனா காரணமாக சண்டிகரில் நாளை முதல் பகுதி நேரப் பொதுமுடக்கம் அமல்…!

சண்டிகர்: கொரோனா தொற்று காரணமாக சண்டிகரில் வரும் 29ம் தேதி முதல் பகுதி நேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது.’ நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு…

மனைவிக்கு கொரோனா உறுதி: தனிமைப்படுத்திக் கொண்ட ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லாட்

ஜெய்பூர்: மனைவிக்கு கொரோனா உறுதியானதால் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லாட் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: எனது…

கொரோனா ஊரடங்கால் புதுச்சேரியில் இருந்து சொந்த ஊருக்கு பயணமாகும் வட மாநில தொழிலாளர்கள்…!

புதுச்சேரி: புதுச்சேரியில் ஊரடங்கு காரணமாக வடமாநில தொழிலாளர்கள், மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டதால் ஹவுரா விரைவு ரயில், நிரம்பி வழிந்தது. புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு…

பெங்களூருவில் கொரோனா பாதித்த 3,000 பேர் திடீர் மாயம்: கர்நாடகா அமைச்சர் ‘பகீர்’ தகவல்

பெங்களூரு: பெங்களூருவில் கொரோனா பாதித்த 3,000 பேர் செல்போன்களை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு, வீடுகளை விட்டு வெளியேறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும்…

கோவிஷீல்ட் தடுப்பூசி விலை ரூ.100 குறைப்பு: சீரம் நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: கொரோனா தொற்று தடுப்பு மருந்தான கோவிஷீல்ட் தடுப்பூசியின் விலை ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது. சீரம் நிறுவனம் விலை குறைப்புக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த விலை குறைப்பு…