அசாமில் கடும் நில நடுக்கம் : வடகிழக்கு மற்றும் வடக்கு வங்கத்திலும் பாதிப்பு
கவுகாத்தி இன்று காலை அசாம் மாநிலத்தில் 6.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவாகி அதன் தாக்கம் வடகிழக்கு மற்றும் வடக்கு வங்க பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இன்று…
கவுகாத்தி இன்று காலை அசாம் மாநிலத்தில் 6.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவாகி அதன் தாக்கம் வடகிழக்கு மற்றும் வடக்கு வங்க பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இன்று…
கட்ச் குஜராத் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஆக்சிஜன் நிரப்பும் ஆலையில் நடந்த கோஷ்டி மோதலில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார். நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்ததால்…
புதுடெல்லி: எதிர்பாராத நிகழ்வுகளால், உச்சநீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்று 7 மாதங்கள் ஆகியும், தனது அதிகாரப்பூர்வ அரசு பங்களாவை, இன்னும் காலிசெய்யாமல் இருக்கிறார் அருண் மிஸ்ரா. அவருடைய…
புதுடெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிஏ தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் கொரோனா…
புதுடெல்லி: மே 1ம் தேதி முதல் கிரிக்கெட் வீரர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தியாவில் வரும் மே 1 ஆம் தேதி முதல்…
புதுடெல்லி: ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸைத் தொடர்ந்து கொரோனாவுக்கு எதிராக போராடும் இந்தியாவிற்கு முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ ஒரு பிட்காயின் நன்கொடை…
டெல்லி: அப்போலோ மருத்துவமனை மீது நோயாளியின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா 2வது அலை காரணமாக நாள்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால்,…
திருவனந்தபுரம்: மே 2ம் தேதி முழு முடக்கம் விதிக்க உத்தரவிட முடியாது என்று கேரளா உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கேரள சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும்…
டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரயில் பெட்டிகளில் 64,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை…
சென்னை மறைந்த நடிகர் விவேக் குடும்பத்துக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் விவேக்…