கேரளா : சோலார் மின் தகடு வழக்கில் சரிதா நாயருக்கு 6 ஆண்டு சிறை
கோழிக்கோடு கேரளாவில் நடந்த சோலார் மின் தகடு மோசடி வழக்கில் சரிதா நாயருக்கு கோழிக்கோடு நீதிமன்றம் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு…
கோழிக்கோடு கேரளாவில் நடந்த சோலார் மின் தகடு மோசடி வழக்கில் சரிதா நாயருக்கு கோழிக்கோடு நீதிமன்றம் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு…
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உறவினரும், முன்னாள் எம்பியுமான கருணா சுக்லா கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளார். அவருக்கு வயது 70. காங்கிரஸ் தலைவரும், 14வது மக்களவை…
மும்பை வாட்ஸ்அப் குழுக்களில் உள்ள உறுப்பினர்கள் பதியும் செய்திகளுக்கு அந்த குழுவின் நிர்வாகி பொறுப்பு இல்லை என மும்பை உயர்நீதிமன்ற புனே கிளை தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் குழுக்களில்…
ஜெனிவா: இந்தியாவின் தற்போதைய கொரோனா சூழல் மனதுக்கு வேதனை அளிக்கிறது என உலக சுகாதார நிறுவனத்தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசின் 2வது அலை நாடு…
டெல்லி: கொரோனா சேவையாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு இலவசமாக விமான பயணம் அளிப்பதாக பிரபல விமான நிறுவனமான விஸ்தாரா அறிவித்து உள்ளது. கொரோனாவின் 2வது அலையில் சிக்கியுள்ள இந்தியாவில்…
திஸ்பூர்: அசாமில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அசாம்…
டெல்லி: நாளை பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை படு தீவிரமாக உள்ளது. டெல்லி, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா,…
பாட்னா: மோடி அரசுக்கு ஆதரவாக அவ்வப்போது கருத்துக்களை தெரிவிக்கும் திரையுலகம் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள், தற்போது முதுகெலும்பில்லாத கோழைகளாக உள்ளனர் என பீகார் மாநில…
கொரோனா குறித்த நெட்டிசன் பதிவு கொரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை. இந்நிலையில்…
டெல்லி: வீட்டிற்குள் இருந்தாலும் மக்கள் மாஸ்க் அணிந்து கொள்வது நல்லது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை குறைக்க மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு…