Category: இந்தியா

கொரோனா பரவல் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்து: மமதா பானர்ஜி வரவேற்பு

கொல்கத்தா: கொரோனா வைரஸ் வேகமாக பரவ இந்திய தேர்தல் ஆணையம் தான் காரணம் என்ற சென்னை உயர்நீதிமன்ற கருத்துக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வரவேற்பு…

கொரோனா நோயாளிகளுக்கு மருந்து அளிக்கும் சீன விமானச் சேவை ரத்து

பீஜிங் கொரோனா பரவல் அச்சம் காரணமாக இந்தியாவுக்கு மருந்து அளிக்கும் சீனாவின் சிச்சுவான் ஏர்லைன்ஸ் தனது சேவையை ரத்து செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால்…

திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி திருச்சி சிவா எம்பி கடிதம்

சென்னை திருச்சி பெல் ((BHEL) நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்குமாறு திமுக எம் பி திருச்சி சிவா கடிதம் அனுப்பி உள்ளார். நாடெங்கும் கொரோனா…

அஸ்வினை தொடர்ந்து ஆடம் ஸம்பா, கேன் ரிச்சர்ட்சன் ஐபில் போட்டியில் இருந்து திடீர் விலகல்…

பெங்களூரு: ஐபிஎல் தொடரில் இருந்து அஸ்வின் ரவிச்சந்திரன் விலகுவதாக அறிவித்த நிலையில், ஆர்.சி.பி வீரர்கள் ஆடம் ஸம்பா, கேன் ரிச்சர்ட்சன் விகுவதாக திடீரென அறிவித்து உள்ளனர். இது…

ஆக்சிஜன் தட்டுப்பாடு: பிஎம் கேர்ஸ் நிதிக்கு 50ஆயிரம் டாலர் வழங்கி அசத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ்

கொல்கத்தா: இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆக்சிஜன் வாங்குவதற்காக ‘பிரதமர் கேர்ஸ்’-க்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த பிரபல…

கடும் எதிர்ப்புக்கு பணிந்தது மத்திய அரசு: புதிய கல்விக் கொள்கை தமிழில் வெளியீடு

டெல்லி: கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் புதிய கல்விக் கொள்கையை மத்திய கல்வி அமைச்சகம் தமிழில் வெளியிட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை மொழி பெயர்ப்பை தமிழ் மொழி…

உச்ச நீதிமன்ற வளாகத்தில் கொரோனா பரிசோதனைகள், படுக்கை வசதிகள் மேற்கொள்ள அனுமதி…!

டெல்லி: உச்சநீதிமன்ற வளாகத்தில் படுக்கை வசதிகள், பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா 2ம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு மருத்துவமனைகளில் படுக்கை…

மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் 7வது கட்ட வாக்குப்பதிவு: மாலை 3.30 மணி வரை 67.27% வாக்குகள் பதிவு

கொல்கத்தா: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் 7வது கங்டட மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய…

நாட்டு மக்கள் தடுப்பூசி இலவசமாகப் பெற வேண்டும்! ராகுல்காந்தி.

டெல்லி: நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி பெற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் தொற்று…

கொரோனா பரவல் எதிரொலி: உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் மே 2ம் தேதி வரை மூடப்படும் என அறிவிப்பு

டேராடூன்: கொரோனா பரவல் காரணமாக உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் மே 2ம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையின் விவரம்…