Category: இந்தியா

கோவாக்சின் மருந்து தயாரிக்கும் உரிமை யாருக்கு உள்ளது ?

‘கோவிஷீல்டு’ தடுப்பூசியின் மூலக்கூறு உரிமை பிரிட்டிஷ் நிறுவனமான அஸ்ட்ராஜெனிகாவுக்கு சொந்தமானது, இதனை இந்தியாவில் தயாரித்து விநியோகம் செய்ய அனுமதி பெற்றுள்ள சீரம் நிறுவனம் இதற்காக அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்திற்கு…

விளம்பரத்திற்காக ரூ. 822 கோடி செலவிட்ட கெஜ்ரிவால் அரசு ஆக்சிஜன் ஆலைக்கு ஒரு பைசாகூட செலவிடவில்லை! அஜய் மக்கான் கடும் சாடல்…

டெல்லி: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக டெல்லி திண்டாடி வரும் நிலையில், அதற்கு காரணம் மாநில கெஜ்ரிவால் அரசு என்று குற்றம் சாட்டியுள்ள டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர்…

மனதின் குரல் அல்ல – மக்களின் குரல்தான் முக்கியம் : ராகுல் காந்தி டிவீட்

டில்லி மனதின் குரலை விட மக்களின் குரல் தான் முக்கியம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை…

வாயை பிளக்க வைக்கும் விமான கட்டணம் செலுத்தி வெளிநாடு தப்பிய இந்தியாவின் பெரும் பணக்காரர்கள்

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பும் உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்வதாகவும் அதோடு ஏப்ரல்…

மேற்குவங்க சட்டமன்ற தேர்தல்: 34 தொகுதிகளில் 7வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது…

கொல்கத்தா: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தலின் 7வது கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அதிகாலையிலேயே பல பகுதிகளில் பொதுமக்கள்…

தடுப்பூசிகளின் விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டதால் மருந்து நிறுவனங்களுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் லாபம்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து விநியோகம் செய்யும் நிறுவனங்கள் இரண்டு, ஒன்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றொன்று பாரத் பையோடெக். பாரத் பையோடெக் நிறுவனம் கண்டுபிடித்து…

அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி – மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்

மும்பை: கொரோனாவுக்கு எதிராக மகாராஷ்டிரா மாநில மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் தீவிரம் கட்டுக்கடங்காமல்…

மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு – டெல்லி முதல்வர் அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம்…

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி – ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். கொரோனா வைரசால் நாடு தத்தளித்து கொண்டிருக்கிறது. மராட்டியம்,…

கும்ப மேளா, பொதுக் கூட்டங்களை சுப்ரீம் கோர்ட் தடுத்திருந்தால்.. இந்த நிலை வந்திருக்காது.. சிவசேனா

மும்பை: ஹரீத்வார் கும்பமேளா மற்றும் மேற்கு வங்க தேர்தல் பொதுக் கூட்டங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் நடந்து கொண்டிருந்தால் இன்று நாட்டில் கொரோனா பரவல் இந்த அளவுக்கு…