Category: இந்தியா

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி – ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். கொரோனா வைரசால் நாடு தத்தளித்து கொண்டிருக்கிறது. மராட்டியம்,…

கும்ப மேளா, பொதுக் கூட்டங்களை சுப்ரீம் கோர்ட் தடுத்திருந்தால்.. இந்த நிலை வந்திருக்காது.. சிவசேனா

மும்பை: ஹரீத்வார் கும்பமேளா மற்றும் மேற்கு வங்க தேர்தல் பொதுக் கூட்டங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் நடந்து கொண்டிருந்தால் இன்று நாட்டில் கொரோனா பரவல் இந்த அளவுக்கு…

அந்த மூத்த விமர்சகர் சொன்னதும் தொடர்ச்சியாக நடப்பதும்!

பாரதீய ஜனதா மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எப்போதுமே கடுமையாக விமர்சிக்கும், தமிழ்நாட்டின் ஒரு மூத்த அரசியல் விமர்சகர், சில நாட்களுக்கு முன்னர், மோடி தலைமையிலான பாஜக…

மகாராஷ்டிராவில் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தியாவில் வரலாறு காணாத…

மோடியின் ஆட்சி – ஒரு சாமானியனின் புலம்பல்!

* நாடே மரணத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நேரத்திலும், பொறுப்புகளை, அதிகாரமற்ற மாநில அரசுகளின் மீது விட்டுவிட்டு விலகிக்கொள்வது. * இந்தநேரத்திலும், மேற்குவங்கத்தின் எஞ்சிய தொகுதிகளுக்கான தேர்தலை, ஒரேசமயத்தில்…

தனது தொகுதி மேம்பாட்டு நிதியை கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்த சோனியா அறிவுறுத்தல்

புதுடெல்லி: தொகுதி மேம்பாட்டுக்காக தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை மேற்படி தொகுதியில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக செலவழிக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு சோனியா காந்தி அறிவுறுத்தி உள்ளார். உத்தரபிரதேசத்தின் ரேபரேலி…

சிஸ்டம் தோல்வியடைந்து விட்டது, அதை சரி செய்ய வேண்டும் – ராகுல் காந்தி

புதுடெல்லி: சிஸ்டம் தோல்வியடைந்து விட்டது, அதை சரி செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுத்தியுள்ளார். “இன்றைய கொரோனா சூழலில் நாட்டில் பரிசோதனை, தடுப்பு மருந்து, ஆக்ஸிஜன்,…

பாண்டிச்சேரிக்கு 10,000 ரெம்டெசிவிர் மருந்து வழங்க வேண்டும் – பிரதமருக்கு வைத்திலிங்கம் கடிதம்

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனப் பிரதமர் மோடிக்கு புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் கடிதம் எழுதியுள்ளார்.…

கொரோனாவால் இனி ஐபிஎல் செய்திகள் வராது :  இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு அறிவிப்பு

டில்லி கொரோனா பரவல் அதிகரிப்பையும் மீறி நடந்து வரும் ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகள் இனி வராது என இந்திய எக்ஸ்பிரஸ் நாளேடு அறிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா…

உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் குர்கான் மருத்துவமனையில் மரணம்

டில்லி குர்கான் மருத்துவமனையில் உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் எம் சந்தனகவுடர் இன்று மரணம் அடைந்துள்ளார் கடந்த 2017 பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி முதல் உச்சநீதிமன்ற…