Category: இந்தியா

மருத்துவமனை கட்டிலில் மிருகத்தைப் போல் கட்டிப்போடப்பட்டுள்ள பத்திரிகையாளர் : மனைவி கடிதம்

மதுரா மதுரா நகர் மருத்துவமனையில் பத்திரிகையாளர் சித்திக் கப்பன் மிருகத்தைப் போல் கட்டி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மனைவி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவங்களை யாரும்…

தவறான பாதையில் செல்லும் மோடியும் அமித்ஷாவும் : மேகாலயா ஆளுநர் குற்றசாட்டு

ஷில்லாங் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் விவசாயிகள் போராட்டத்தில் தவறான பாதையில் செல்வதாக மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். பாஜக கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு…

17 மாநில மொழிகளில் வெளியிடப்பட்டது தேசிய கல்விக் கொள்கை 2020!  தமிழ் புறக்கணிப்பு

டெல்லி: மத்தியஅரசு கடந்த ஆண்டு வெளியிட்ட தேசிய கல்விக்கொள்கை 2020, 17 உள்ளூர் மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், தமிழ்மொழி பெயர்ப்பு…

உயிருக்கு பயந்து 8 தனி விமானங்களில் இந்தியாவை விட்டு பறந்த பெரும் பணக்காரர்கள்

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு தினசரி பாதிப்பில் புதிய உச்சத்தை எட்டி வருகிறது, இன்று ஒன்றே நாளில் 3,46,786 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்…

மே 2-ஆம் தேதிக்குப் பிறகு இன்னொரு ஊரடங்கைத் தாங்கும் நிலையில் தமிழக மக்கள் இல்லை! மு.க.ஸ்டாலின்

சென்னை: மே 2-ஆம் தேதிக்குப் பிறகு இன்னொரு ஊரடங்கைத் தாங்கும் நிலையில் தமிழக மக்கள் இல்லை, அதிகாரிகள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

மிஸ்டர் பிஎம் நரேந்திரமோடி முதல்வர்களுக்கு பாடம் கற்பிக்க நீங்கள் தலைமை ஆசிரியர் அல்ல! முன்னாள் முதல்வர் காட்டம்

பெங்களூரு: மிஸ்டர் நரேந்திர மோடி, எந்த நோக்கமும் இல்லாமல் நீங்கள் மீண்டும் மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றினால் வைரஸ் மறைந்துவிடாது, முதல்வர்களுக்கு பாடம் கற்பிக்க நீங்கள் ஒரு தலைமை…

உச்சநீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக என்வி ரமணா பொறுப்பேற்றார்…

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக என்வி ரமணா இன்று பதவிக் ஏற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து…

கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவ தயார்! போரிஸ் ஜான்சன்

லண்டன்: கொரோனா பெருந்தொற்றின் 2வது அலை ஏற்படுத்தி வரும் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ள இந்தியாவுக்கு உதவ இங்கிலாந்து தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.…

ஒரு பாக்டீரியா இந்தியாவின் அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டது அப்போது… ஒரு வைரஸ் மோடியின் ஆட்சியை விலையாய் கேட்கிறது இப்போது…

பிரிட்டிஷ் ஆட்சியில் ஏற்பட்ட பிளேக் நோய் மற்றும் பஞ்சம் காரணமாக அந்த ஆட்சியின் முடிவை ஒரு பாக்டீரியா உச்சரிக்க வைத்ததோடு இந்தியர்களை ஜனநாயக அரசியலுக்கு இழுத்து வந்தது.…

மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச கொரோனா தடுப்பூசி: உத்தரகண்ட் முதல்வர் அறிவிப்பு

டேராடூன்: மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று உத்தரகண்ட் முதலமைச்சர் தீரத் சிங் ராவத் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று…