Category: இந்தியா

ஆந்திராவில் நாளை முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு….!

ஐதராபாத்: ஆந்திராவில் நாளை முதல் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஆந்திராவிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர்…

மத்திய அரசு ஊழியர்களுக்கான கூடுதல் அகவிலைப்படி நிறுத்தி வைப்பு….!

டெல்லி: 2020ம் ஆண்டு ஜனவரி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான கூடுதல் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம்…

இன்று முதல் திருப்பதியில் இரவு நேர ஊரடங்கு அமல்

திருப்பதி இன்று முதல் திருப்பதியில் இரவு நேர ஊரடங்கு அமலாகிறது. இந்தியாவில் பரவி வரும் கொரோனா இரண்டாம் அலை தாக்குதலில் அனைத்து மாநிலங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.…

கர்நாடகாவில் மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து: பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களும் கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்டு…

கொரோனா அதிகரிப்பு: அமர்நாத் கோவில் யாத்திரை தற்காலிகமாக ரத்து!

டெல்லி: இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக, அமர்நாத் குகைக்கோயில் புனித யாத்திரைக்கான அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாம்…

மே, ஜூன் மாதங்களில் 80கோடி மக்களுக்கு 5கிலோ இலவச உணவு தானியம்! மோடி அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் சுமார் 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா…

மன்னிப்பு கடிதத்துடன் கொரோனா மருந்துகளை ஒப்படைத்த திருடன்….!

சண்டிகர்: ஹரியாணாவில் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிகளை திருடிச் சென்ற திருடன், அதனை திருப்பி அளித்து மன்னிப்புக் கடிதத்தையும் எழுதி வைத்துள்ளார். ஹரியாணாவின் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில்…

மேற்கு வங்கத்திற்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் உ.பி மாநிலத்திற்கு திருப்பி விடப்படுகிறது: மமதா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்கு வங்கத்திற்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு திருப்பி விடப்படுவதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டி உள்ளார். நாட்டில் கொரோனா 2வது அலையின் காரணமாக…

ஸ்டெர்லைட் ஆலை திறக்க தமிழகஅரசு எதிர்ப்பு; தமிழக அரசே ஏற்று நடத்த உச்சநீதிமன்றம் யோசனை…

டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், வழக்கின் இன்றைய விசாரணையின்போது, ஆலையை திறக்க தமிழகஅரசு உச்சநீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு…

“நிர்வாகம் சீரழிந்து விட்டது” : இந்தியாவின் நிலை குறித்து உலகின் முன்னணி பத்திரிக்கைகள் காட்டம்

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் புதிய உச்சம் பெற்றுவரும் நிலையில் இன்று ஒரே நாளில் 3,32,730 பேர் பாதிக்கப்பட்டு 2,263 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள்…