Category: இந்தியா

உலகின் தலைசிறந்த 100 மருத்துவ கல்லூரிகளில் இடம்பிடித்து பெருமைசேர்த்த சென்னை மருத்துவக் கல்லூரி…

டெல்லி: உலகின் தலைசிற்நத 100 மருத்துவ கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 2 மருத்துவக்கல்லூரிகள் இடம்பிடித்து சாதனை செய்துள்ளது. வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூ 498வது இடத்தையும், சென்னை மருத்துவக்…

40ஆண்டுகளுக்கு பிறகு பெண் அமைச்சர்: புதுச்சேரியில் நாளை பதவி ஏற்கப்போகும் புதிய அமைச்சர்கள் யார் யார்?

புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை பதவி ஏற்கப்போகும் புதிய அமைச்சர்கள் யார் யார் என்ற விவரம் வெளியாகி உள்ளது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் எம்எல்ஏ ஒருவருக்கு தற்போதுதான்…

ஏ.ஆர். ரஹ்மான் பாடலால் சர்ச்சை… மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் டிவிட்டர் முடக்கம்

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் டிவிட்டர் பக்கம் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடக்கி வைக்கப்பட்டது. எதற்காக முடக்கப்பட்டது என்ற விவரம் தெரியாததால்…

ரயிலில் சொந்த ஊருக்கு பயணித்த ஜனாதிபதி

புதுடெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்திரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு சிறப்பு ரயில் மூலம் சென்றார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம்,…

முகக்கவசம் அணியாத வாடிக்கையாளரை துப்பாக்கியால் சுட்ட வங்கிக் காவலர் கைது

உத்தரபிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் முகக்கவசம் அணியாமல் வங்கிக்கு வந்த ரயில்வே ஊழியரின் காலில் துப்பாக்கியால் சுட்ட வங்கிக் காவலர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கரோனா தொற்று பரவலைத் தடுக்க முகக்கவசம்…

பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கச் செப்டம்பர் 30 வரை கெடு நீட்டிப்பு

டில்லி பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க விதித்திருந்த கெடுவைச் செப்டம்பர் 30 வரை அரசு நீட்டித்துள்ளது. பான் எண் என்பது வருமான வரி செலுத்தும் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்படும்…

தமிழகத்தில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை இதுவரை தமிழகத்தில் டெல்டா பிள கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் டெல்டா திரிபாகப் பரவி வந்தது. தற்போது…

6மாதத்தை கடந்து தொடரும் போராட்டம்: டெல்லி எல்லையில் விவசாயிகள் நாளை மீண்டும் டிராக்டர் பேரணி…

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் நாளை மீண்டும் டெல்லி எல்லையில் டிராக்டர் பேரணி நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளனர். இந்த…

சமுதாய தலைவருக்கு மிரட்டல்: பிரபல இந்தி நடிகை பாயல் கைது….

அகமதாபாத்: சமுதாயத் தலைவரை அச்சுறுத்தியதற்காக பிரபல இந்தியப்பட நடிகை பயல் ரோஹத்கியை அகமதாபாத் போலீசார் கைது செய்தனர்.ஏற்கனவே ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கைது செய்யப்பட்டவர். தற்போது…

தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி – சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 4

தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி — சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 4 – சங்கர் வேணுகோபால் இதுவரை எழுதிய பதிவுகளில் ஏறக்குறைய 60,147,000 தடுப்பூசிகள்…