நான் தமிழ் மொழியின் பெரிய அபிமானி -பிரதமர் மோடி
புதுடெல்லி: உலகின் பழமையான மொழியான தமிழின், தமிழ் கலாச்சாரத்தின் அபிமானி நான் என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். தமிழ் மொழி மீதான தனது அன்பு என்றுமே குறையாது…
புதுடெல்லி: உலகின் பழமையான மொழியான தமிழின், தமிழ் கலாச்சாரத்தின் அபிமானி நான் என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். தமிழ் மொழி மீதான தனது அன்பு என்றுமே குறையாது…
மாநில வாரியாக ஒவ்வொரு மருத்துவமனையிலும் மார்ச் 2021 முடிய எத்தனை படுக்கை வசதிகள் உள்ளன என்று கேட்டு மத்திய சுகாதாரத் துறைக்கு அனுப்பிய கேள்விக்கு விலாசம் முதல்…
கொச்சி: பெண்களுக்கு நீதியும் சமத்துவமும் இருக்கும் ஒரு கேரளாவை உருவாக்குவோம் என்று நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார். கேரளாவில் கடந்தவாரம் வரதட்சணை கொடுமையால் விஸ்மயா என்ற இளம்பெண் உயிரிழந்த…
வாரணாசி இன்று முதல் காசி விஸ்வநாதர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி நகரில் இந்துக்களின் புனித கோவிலான காசி விஸ்வநாதர் கோவில்…
ஜம்மு இன்று அதிகாலை ஜம்மு விமான நிலையத்தில் இரு இடங்களில் குண்டு வெடித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் இரு ஆண்டுகளுக்கு முன்பு விதி எண் 370 விலக்கப்பட்டு அம்மாநிலத்துக்கு…
உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் குரங்குகளிடம் இருந்து ஆப்பிள் மரங்களை காக்க காவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் கார்ஹ்வால் பகுதி போலீஸ் டிஐஜி வீட்டில் உள்ள…
கொல்கத்தா: போலி தடுப்பூசி முகாம்களைக் கண்காணிக்க நான்கு மருத்துவர்கள் கொண்ட நிபுணர் குழுவை மேற்கு வங்க அரசு அமைத்துள்ளது. கொல்கத்தாவில், நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்…
டெல்லி: தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சித்தலைவராக ஸ்ரீ ஏ. ரேவந்த் ரெட்டி எம்.பி.யை நியமனம் செய்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக அகில…
மும்பை: கோவாவுக்குச் சென்றுகெண்டிருந்த ராஜதானி எக்ஸ்பிரஸ் மகாராஷ்டிராவில் சுரங்கப்பாதைக்குள் தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கொரோனா தொற்று காரணமாக சிறப்பு ரயில்கள்…
மும்பை: மகாராஷ்டிரா மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் இன்று விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ‘ காவல்துறை அதிகாரியிடம் மாதம் ரூ.100 கோடி…