Category: இந்தியா

மத்தியஅரசு தலைமை வழக்கறிஞர் 89வயதான வேணுகோபாலுக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு…

சென்னை: 89வயதான மத்தியஅரசு தலைமை வழக்கறிஞர் வேணுகோபாலுக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு செய்துள்ளது மத்தியஅரசு. ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்து வருவபவர் கே.கே.வேணுகோபால். இவருக்கு…

ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள இந்தியா சார்பில் 125 வீரர்கள் உள்பட 190 பேர் டோக்கியோ செல்ல வாய்ப்பு…

டெல்லி: ஜப்பானில் நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள இந்தியா சார்பில் 125 வீரர்கள் உள்பட 190 பேர் பயணம் செய்யும் வாய்ப்பு உள்ளதாக இந்திய…

வெளிநாடு செல்லும் விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் கோவிஷீல்டு 2-ம் டோஸ் எடுத்துக்கொள்ள அனுமதி!

டெல்லி: வெளிநாடு செல்லும் விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசி 2-ம் டோஸை செலுத்திக்கொள்ளலாம் என மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. உலகம் முழுவதும் தொற்று பரவலை…

கொல்கத்தா தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்யக் கோரும் மேற்கு வங்க பார் கவுன்சில்

கொல்கத்தா கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பிந்தல் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் எனக் கொல்கத்தா பார் கவுன்சில் உச்சநீதிமன்றத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்ற…

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநில தேர்தல்களில் பகுஜன் சமாஜ் தனித்து போட்டி

லக்னோ அடுத்த வருடம் நடைபெற உள்ள உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில சட்டசபைத் தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என மாயாவதி அறிவித்துள்ளார். பகுஜன்…

ரஜினி அமெரிக்கா செல்ல சிறப்பு அனுமதி வழங்கியது எப்படி ? சமூகவலைதளத்தை தெறிக்கவிட்ட நடிகை கஸ்தூரி

இந்தியாவில் இருந்து ஹெச்1பி விசா உள்ளவர்கள் மற்றும் இந்தியாவில் வசிக்கும் அமெரிக்க குடிமக்களை தவிர வேறு யாரும் மே மாதம் 4ம் தேதிக்குப் பின் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட…

டோக்கியோ ஒலிம்பிக் தேர்வு மோசடி விவரங்களை வெளியிட்ட இந்திய நீச்சல் வீரர்

டோக்கியோ டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டி நீச்சல் வீரர் தேர்வில் நடைபெற்ற மோசடி குறித்து இந்திய நீச்சல் வீரர் எஸ் பி லிகித் வெளியிட்டுள்ளார். ஜப்பான்…

இந்தியாவில் 478 உள்கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.4.4 லட்சம் கோடி உபரி செலவு

டில்லி நாட்டில் நடைபெறும் தலா ரூ.150 கோடி மதிப்பீடு செய்யப்பட்ட 478 உள்கட்டமைப்பு பணிகளில் ரூ.4.4 லட்சம் கோடி உபரி செலவு ஆகி உள்ளது. நாட்டில் பல…

ஒலிம்பிக் போட்டி தகுதி பெற்ற இந்தியக் குத்துச்சண்டை வீரர் உலக தரவரிசையில் முதலிடம்

டில்லி இந்தியக் குத்துச்சண்டை வீரரும் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றவருமான அமித் பங்கால் உலக தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளார். ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் ஜூலை 23 ஆம்…

மும்பை, கொல்கத்தாவில் போலி தடுப்பூசிகள்; போலி ஐஏஎஸ் அதிகாரி கைவரிசை

மும்பை: மும்பை மற்றும் கொல்கத்தாவில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு போலி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா நெருக்கடி காலத்தையும், குரூர குணம்…