Category: இந்தியா

ஐரோப்பிய நாடுகளில் கோவிஷீல்ட் செலுத்திக் கொண்டவர்கள் செல்ல சிக்கல்

டில்லி இந்தியாவில் அனுமதி பெற்றுள்ள கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ஐரோப்பிய யூனியன் நாடுகள் செல்ல சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது மூன்று கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசர…

தெருவில் எலுமிச்சை சாறு விற்ற பெண் பத்தே வருடங்களில் காவல்துறை அதிகாரியாகி சாதனை

திருவனந்தபுரம் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு தெருவில் எலுமிச்சை சாறு விற்ற பெண் தற்போது காவல்துறை அதிகாரியாகி சாதனை புரிந்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரில் கஞ்சிரம்குளம்…

லடாக் எல்லையில் 50 ஆயிரம் ராணுவத்தை குவித்த இந்தியா… பதற்றம்…

லடாக்: இந்திய-சீன எல்லைப் பகுதியான கிழக்கு லடாக்கில், சீனா ராணுவம் திடீரென 2 டஜன் போர் விமானங்களை குவித்ததைத் தொடர்ந்து, இந்தியாவும், 50 ஆயிரம் ராணுவ வீரர்கைளை…

ஜூலை 31க்குள் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம்! மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் கெடு

டெல்லி: மத்தியஅரசு பல மாநிலங்களில் அமல்படுத்தி உள்ள ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை, இதுவரை அமல்படுத்தாத மாநிலங்கள் ஜூலை 31ம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டுமென…

தன்னிச்சையான ஆய்வு: மேற்குவங்க ஆளுநரை பதவி நீக்கக் கோரி மம்தா போர்க்கொடி

கொல்கத்தா: மேற்குவங்க ஆளுநர் தன்னிச்சையாக ஆய்வு மேற்கொண்டதால், மாநில ஆளுநரை உடனே பதவி நீக்கம் வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி போர்க்கொடி தூக்கி உள்ளார்.…

29/06/2021: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40ஆயிரத்துக்கு கீழேயும், பலி எண்ணிகை ஆயிரத்துக்கு கீழேயும் குறைந்தது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40ஆயிரத்துக்கு கீழேயும், பலி எண்ணிகை ஆயிரத்துக்கு கீழேயும் குறைந்துள்ளது. சுமார் 102 நாட்களுக்கு பிறகு பாதிப்பு 40ஆயிரத்துக்கும் கீழே குறைந்து இருப்பது…

நாடு முழுவதும் 80மாவட்டங்களில் தீவிரமான கொரோனா பாதிப்பு! ஐசிஎம்ஆர் எச்சரிக்கை…

டெல்லி, நாடு முழுவதும் 80மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிமான தாக்கத்திலேயே தொடர்கிறது, இன்னும் கொரோனா 2வது அலை முடிவுக்கு வரவில்லை, மக்கள் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து…

கொரோனா 2வதுஅலை பாதிப்பு: நிவாரண நடவடிக்கைகளை அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

டெல்லி: கொரோனா 2வது அலையால் பாதிப்புக்குள்ளான துறைகளுக்கு ரூ .1.1 லட்சம் கோடி கடன் உத்தரவாதத் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அவை இரண்டு பகுதிகளாகப்…

கூகுள், ஃபேஸ்புக் நிறுவன அதிகாரிகள் 29ந்தேதி நேரில் விளக்கமளிக்க நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன்…

டெல்லி: சமூக வலைதளங்களான கூகுள், பேஸ்புக் தவறாக பயன்படுத்தப்படுவது தொடர்பாக விளக்கமளிக்க நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் சம்மன் அனுப்பி உள்ளது. அதன்படி, நாளை (29ந்தேதி) நாடாளுமன்ற நிலைக்குழு…

பாரத் பையோடெக் நிறுவனத்துடன் இணைந்து முறைகேடு செய்ததாக பிரேசில் அதிபர் மீது நாடாளுமன்றத்தில் விசாரணை

இந்தியாவில் இருந்து பாரத் பையோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக பிரேசில் அதிபர் ஜைர் போல்சனாரோ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தடுப்பூசியை அதிக விலைக்கு…