Category: இந்தியா

காஷ்மீரில் மிதக்கும் ஏடிஎம் : சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி 

ஸ்ரீநகர் காஷ்மீரில் உள்ள தால் ஏரியில் ஸ்டேட் வங்கி ஒரு படகில் சுற்றுலாப் பயணிகளுக்காக ஏ டி எம் திறந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பல…

அருள்மிகு செங்கழுநீர் அம்மன் திருக்கோவில், வீராம்பட்டினம், புதுச்சேரி 

அருள்மிகு செங்கழுநீர் அம்மன் திருக்கோவில், வீராம்பட்டினம், புதுச்சேரி சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு வீரராகவர் என்ற மீனவர் இவ்வூரில் வாழ்ந்து வந்தார். இவர் அதிக தெய்வ பக்தி…

இன்று மகாராஷ்டிராவில் 4,141, கேரளா மாநிலத்தில் 10,402 பேர் கொரோனாவால் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 4,141 மற்றும் கேரளா மாநிலத்தில் 10,402 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 4,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

ஆப்கானிஸ்தானில் இருந்து 168 பேர் டில்லி வருகை : இதுவரை 500 பேர் மீட்பு

டில்லி ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானில் இருந்து 500க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு அதில் 168 பேர் டில்லி வந்துள்ளனர். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதால் அமெரிக்கா, இந்தியா ஜெர்மனி உள்ளிட்ட…

நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைப்பு தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ரூ. 5600 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்ததற்காக தமிழ்நாட்டிற்கு ஏன் மத்திய அரசு 5600 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.…

இல. கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநர் ஆக நியமனம்

டில்லி தமிழக பாஜக மூத்த தலைவரான இல கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜக தலைவர்களை மாநில ஆளுநராக நியமிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.…

100நாள் வேலை திட்டம்: தமிழகத்தில் கடந்த 4ஆண்டில் ரூ.245 கோடி நிதி முறைகேடு – தணிக்கை அறிக்கையில் முரண்பாடுகள்…

டெல்லி: மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டமான, 100நாள் வேலை திட்டத்தில் நாடு முழுவதும் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளது தணிக்கை அறிக்கையின் மூலம் அம்பலமாகி…

உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் மரணம்

டில்லி உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மற்றும் மூத்த பாஜக தலைவர் கல்யான் சிங் உடல்நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார். கடந்த 1991 ஆம் ஆண்டு…

மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமனம்

மணிப்பூர்: மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் இல.கணேசன். இவரை மணிப்பூர் மாநில…

நேற்று ஓணம் பண்டிகை : கொரோனா கட்டுப்பாட்டால் களை இழந்த கேரளா

திருவனந்தபுரம் நேற்று கேரளாவில் ஓணம் பண்டிகை கொரோனா கட்டுப்பாட்டால் உற்சாகம் இல்லாமல் கொண்டாடப்பட்டுள்ளது. நேற்று கேரளாவில் ஓணப் பண்டிகை கொண்டாடப்பட்டது. சபரிமலை, குருவாயூர், பத்மநாபசுவாமி கோயில்களில் சிறப்புப்…