நாராயண் ராணே நேரில் ஆஜராக வேண்டும்: நாசிக் காவல் துறை நோட்டீஸ்
நாசிக்: முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்து விமர்சித்த மத்தியஅமைச்சர் நாராயண் ரானேவை கைது செய்த நாசிக் போலீசார், செப்டம்பர் 2ந்தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ்…
நாசிக்: முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்து விமர்சித்த மத்தியஅமைச்சர் நாராயண் ரானேவை கைது செய்த நாசிக் போலீசார், செப்டம்பர் 2ந்தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ்…
டெல்லி: நாடு முழுவதும் 163 எம்.பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக சிபிஐ-ல் வழக்கு உள்ளது!. 122 எம்.பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக அமலாக்கத்துறையில் வழக்கு உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்து…
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகராக என்.ஆர். காங்கிரஸ் கட்சி ராஜவேலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது. புதுச்சேரி மாநில சட்டப்பேரவை, துணை நிலை ஆளுநர்…
டோக்கியோ டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் தேசியக் கொடியை ஏந்தி செல்லும் வாய்ப்பை மாரியப்பன் இழந்துள்ளார். டோக்கியோவில் உள்ள தேசிய மைதானத்தில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன்…
ஐதராபாத் தெலுங்கானாவில் உள்ள தனியார் குறைந்த கட்டணப் பள்ளிகள் அரசிடம் நிதி உதவி கோரி உள்ளன. கொரோனா பரவல் காரணமாக நாடெங்கும் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன.…
டில்லி வரும் அக்டோபர் 1 முதல் பல மாற்றங்களுடன் அமலாக உள்ள புதிய தொழிலாளர் சட்டம் குறித்து இங்குக் காண்போம். மத்திய பாஜக அரசு தொழிலாளர் சட்டங்களை…
டில்லி ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றம் குறித்து இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் தொலைப்பேசியில் உரையாடி உள்ளனர். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதால்…
டில்லி அரசு 70 ஆண்டுகளாக உருவாக்கிய சொத்துக்களை பாஜக தனியாருக்கு விற்பதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு ரூ.6 லட்சம் கோடி…
மும்பை: நாட்டின் சுதந்திர தினம் குறித்து தெரியாத மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை அறைந்து விடுவதாக பேசிய மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை மகாராஷ்டிரா மாநில காவல்துறையினர்…
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக்2020 போட்டிகள் இன்று தொடங்குகிறது. இதில், இந்தியா சார்பிர், தமிழகவீரர் மாரியப்பன் கொடி ஏந்தி செல்கிறார். 2020ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்போட்டிகள் கொரோனாவால்…