Category: இந்தியா

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் – காங்கிரஸ் சமூக ஊடகத் துறை தீர்மானம் 

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் சமூக ஊடகத் துறை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சமூக ஊடகத் துறையின் நாடு தழுவிய அதிகாரப்பூர்வ…

சஞ்சய் புகாலியாவை வளைத்தது அதானி குழுமம்…. ஊடக துறையில் அம்பானிக்குப் போட்டியாக கால்பதிக்கும் முயற்சி

சமயல் எண்ணெய் முதல் மின்சாரம் தயாரிப்பது வரை பல்வேறு துறைகளில் கொடிகட்டி பறக்கும் அதானி நிறுவனம் அடுத்ததாக மீடியா எனும் ஊடகத்துறையில் கால்பதிக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. அதற்காக,…

பாஜக முன்னாள் மத்தியஅமைச்சர் பாபுல் சுப்ரியோ திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்….

கொல்கத்தா: முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்.பி.யுமான பாபுல் சுப்ரியோ இன்று திரிணாமுல் காங்கிரசில் (டிஎம்சி) இணைந்தார். இது பாஜக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2014-ஆம்…

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா 

பஞ்சாப்: பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார். இன்று முற்பகலில்…

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்வதாகத் தகவல் 

சென்னை: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு பஞ்சாப்பில் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில்,…

தேங்காய் எண்ணெயை ஓரம் கட்டிய நிதியமைச்சர்… ஜி.எஸ்.டி. 5 ல் இருந்து 18 சதவீதமாக உயர்வு

தென்னிதியாவின் அனைத்து மாநிலங்களிலும் பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய், கேரளா மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் உணவுக்கான சமையல் எண்ணெயாகவும் பயன்படுத்தப்படுகிறது. லிட்டர் கணக்கில் வாங்கி உபயோகிக்க…

நடிகர் சோனு சூட்டுக்கு 20 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளார் – மத்திய நேரடி வரிகள் வாரியம்

மும்பை: நடிகர் சோனு சூட்டுக்கு 20 கோடிக்கு மேல் வரி எய்ப்பு செய்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சோனு சூட்…

புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியும் அமையுங்கள்! சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை…

சென்னை: புதுச்சேரி மாநிலத்துக்கு தனி கல்வி வாரியும் அமைப்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுங்கள் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. தமிழக கல்வித்திட்டத் திட்டத்தினையே அண்டை…

தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு: பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவர வாய்ப்பில்லை! நிர்மலா சீதாராமன்

டெல்லி: பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவர வாய்ப்பில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். மாநில அரசுகளின் முக்கிய வருவாய் தரும் எரிபொருட்களின்…

பான்-ஆதார் கார்டு இணைப்பு காலக்கெடு 2022 மார்ச் வரை நீட்டிப்பு! மத்திய அரசு

டெல்லி: பான்-ஆதார் கார்டு இணைப்புக்கான காலக்கெடு 2022 மார்ச் வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறிவித்து உள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்…