Category: இந்தியா

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற மோடி அலை உதவாது : எடியூரப்பா

பெங்களூரு இனி வரும் கர்நாடக சட்டமன்ற, இடைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற மோடி அலை உதவாது என முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பாஜக…

நாளை மத்தியப் பிரதேசத்தில் ஆரம்ப பள்ளிகள் திறப்பு

போபால் ஏற்கனவே மத்தியப் பிரதேச மாநிலத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் நாளை முதல் ஆரம்ப பள்ளிகள் திறக்கப்படுகின்றன. நாடெங்கும்…

பஞ்சாப் புது முதல்வருக்குக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து

டில்லி புதிய பஞ்சாப் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சரண்ஜித் சிங் சன்னிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். பஞ்சாப் முதல்வராகப் பதவி வகித்த அமரிந்தர்…

48 வயதில் பஞ்சாப் முதல்வராகும் சரண்ஜித் சிங் சன்னி 

அமிர்தசரஸ் பஞ்சாப் மாநில புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகப் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங்…

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் தேர்வு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் தேர்வு செய்யப்பட்டதாகக் காங்கிரஸ் அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா நேற்று செய்தார். பஞ்சாப்…

பஞ்சாப் புதிய முதல்வராகிறார் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா… விரைவில் அறிவிப்பு வெளியாகுமெனத் தகவல்

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா நியமிக்கப்படுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா நேற்று செய்தார்.…

கேரளாவில் பள்ளிகள் திறப்பு அறிவிப்பு- குழப்பத்தில் பெற்றோர், ஆசிரியர்கள்…

திருவனந்தபுரம்: கேரளாவில் நவம்பர் மாதம் முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பால் பெற்றோர், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். கேரளாவில் நவம்பர்…

தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் செரோடைப் – 2 டெங்கு – ஒன்றிய அரசு எச்சரிக்கை 

புதுடெல்லி: தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் புது வகை டெங்கு பரவல் அதிகரித்து வருவதாக ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. செரோடைப் – 2 வகை டெங்குகாய்ச்சல்…

பதவி விலகும் முன்பு சோனியாவுக்குக் கடிதம் எழுதிய அமரீந்தர் சிங் 

சண்டிகர்: பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் தான், பதவி விலகும் முன்பு சோனியாவுக்குக் கடிதம் எழுதியுள்ள இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர்…

அமரீந்தர் சிங் கட்சியின் நலனுக்காக வேலை செய்ய வேண்டும் – அசோக் கெலாட்

ஜெய்ப்பூர்: அமரீந்தர் சிங் கட்சியின் நலனுக்காக வேலை செய்ய வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவுரை வழங்கியுள்ளார். பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்…