Category: இந்தியா

பெகாசஸ் விவகாரம்: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: பெகாசஸ் விவகாரம் குறித்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கமிட்டி,…

மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை

டில்லி தற்போது டில்லியில் மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆலோசனையில் ஈ9டுபட்டுள்ளார். இன்று காலை 10.30 மணி முதல் டில்லியில் காங்கிரஸ் கட்சி…

வரும் நவம்பர் 5 ஆம் தேதி கேதார்நாத் செல்லும் பிரதமர் மோடி

டில்லி வரும் நவம்பர் 5 ஆம் தேதி பிரதமர் மோடி கேதார்நாத் செல்ல உள்ளார். இமயமலையில் பல புண்ணிய தலங்கள் உள்ளன. அவற்றில் உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள…

ஜெயலலிதாவின் பிரைவசிக்காக சிசிடிவி கேமராக்கள் அகற்றம் : அப்போலோ மருத்துவமனை

டில்லி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரைவசிக்காக அரசு அறிவுரைப்படி சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை கூறி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக…

முல்லை பெரியாறு அணை குறித்து வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை! கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை…

திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணையால் கேரளாவுக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை, முல்லை பெரியாறு அணைகுறித்து வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல்வர்…

மொபைல் ரீசாஜ்களுக்கு சேவை கட்டணம் : போன்பே செயலி அறிவிப்பு

சென்னை மொபைல்களுக்கு போன்பே செயலி வழியாக ரீசார்ச்ஜ் செய்ய சேவை கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. நாடெங்கும் கரன்சி இல்லா பணப் பரிவர்த்தனை செய்ய மத்திய அரசு வலியுறுத்தி…

பெரியாறு அணை குறித்து நடிகர் பிருத்விராஜ் சர்ச்சை பதிவு, : விவசாயிகள் எதிர்ப்பு

கம்பம் கேரள நடிகர் பிர்த்விராஜ் பெரியாறு அணை குறித்து சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு இட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரளா…

12 ஆயிரம் கோடிக்கு ஏலம் போன இரு புதிய ஐபிஎல் அணிகள்..! பிசிசிஐ அறிவிப்பு

துபாய்: ஐபிஎல்2202 ஆண்டு நடைபெற உள்ள போட்டிகளில் மேலும் புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. அந்த அணிகளுக்கான ஏலம் நேற்று நடைபெற்றது இரு அணிகளும் சேர்த்து…

சாலை பள்ளங்களைச் சரி செய்யத் தனது சேமிப்பை முதல்வருக்கு அளித்த கர்நாடக சிறுமி

பெங்களூரு தாய் விபத்தில் சிக்கியதால் சாலை பள்ளங்களைச் சரி செய்யக் கர்நாடக சிறுமி ஒருவர் தனது சேமிப்பை முதல்வருக்கு அளித்துள்ளார். பெங்களூருவில் சாலைகளில் பல பள்ளங்கள் உள்ளன.…

எங்களைப் புலனாய்வுத் துறைகள் ஒன்றும்  செய்யாது : மகாராஷ்டிர பாஜக எம் பி

மும்பை பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் பாட்டில் பாஜகவினரை புலனாய்வு துறைகள் எதுவும் செய்யாது என பொது மேடையில் தெரிவித்துள்ளார். பாஜகவினரை அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற…