விசாகப்பட்டினத்தில் மிதமான நிலநடுக்கம்
விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை 7.13 மணியளவில் குறைந்தது இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு நடுக்கம் உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…
விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை 7.13 மணியளவில் குறைந்தது இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு நடுக்கம் உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…
போபால் பிரதமர் மோடி நாளை மத்தியப்பிரதேசத்தில் பங்கேற்கும் மாநாட்டுக்கு பல சலுகைகளை மத்தியப் பிரதேச அரசு அளித்துள்ளது. கடந்த புதன்கிழமை மத்திய அரசு அமைச்சரவை கூட்டம் நடந்தது.…
பகளாமுகி ஆலயம் : விவரங்கள் பகளாமுகி பத்து மகாவித்யா தேவியரில் ஒருவர். தன் கையிலுள்ள தண்டத்தின் மூலம், பகளா, தன் அடியவர்களின் தீய எண்ணங்களையும் அவர்களது எதிரிகளையும்…
டெல்லி: தலைநகர் டெல்லியில் அதிகரித்துள்ள காற்றுமாசு காரணமாக, ஒருவாரம் பள்ளிகள் மூட உத்தரவிட்டுள்ள முதல்வர் கெஜ்ரிவால் மேலும் பல கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளார். டெல்லியில் காற்றுமாசு அதிகரித்து…
மணிப்பூரில் பயங்கரவாதிகளின் வெடிகண்டு வீச்சு மற்றும் துப்பாக்கி சூட்டில் ராணுவ அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை…
உத்தராகண்ட் மாநிலத்தின் இந்திய – சீன எல்லைப் பகுதியில் 100அடி உயர மூவர்ணக்கொடியை (100 feet high tricolor) அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஏற்றி…
புதுடெல்லி: காற்று மாசுபாட்டைச் சமாளிக்க எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாகக் காற்று மாசு…
லக்னோ: 2020ம் ஆண்டு தொடக்கத்தில் உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, இம்மாதம் இறுதியில் தீவிர பிரச்சாரத்தை தொடங்க…
டெல்லி: மத்திய மின்துறை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பால் நாடு முழுவதும் மின்கட்டணம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எரி பொருட்களின் விலையைப்போல, மின்கட்டணமும் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது…
சென்னை: தமிழகஅரசுக்கு ஒத்துழையுங்கள் என கேரள அரசுக்கு மத்திய நீர்வளத்துறை கடிதம் எழுதி உள்ளது. தமிழகத்துக்கும், கேரளாவுக்கும் இடையே முல்லை பெரியாறு அணை விவகாரம் நீருபூத்த நெருப்புபோல…