Category: இந்தியா

கொரோனா கால சிறப்பு ரயில்களுக்கு டாடா: இனிமேல் பழைய நடைமுறைப்படி ரயில்கள் இயக்க முடிவு…

சென்னை: கொரோனா கால சிறப்பு ரயில்களுக்கு இந்தியன் ரயில்வே டாடா சொல்லியுள்ளது. இனிமேல் பழைய நடைமுறைப்படி பழைய எண்களுடன் ரயில்கள் இயக்க முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும்…

பாஜக 5 மாநில தேர்தல் பிரசாரத்துக்கு ரூ.252 கோடி செலவு : இதில் மேற்கு வங்கத்தில் 60%

டில்லி சென்ற வருடம் நடந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்துக்கு பாஜக ரூ.252 கோடி செலவு செய்துள்ளது சென்ற வருடத் தொடக்கத்தில் இருந்து 5 மாநிலங்களில்…

வடோதராவில் அசைவ உணவுகள், இறைச்சிகளைக் காட்சிப்படுத்தத் தடை

வடோதரா வடோதரா மாநகராட்சி நிர்வாகம் அசைவ உணவுகள், இறைச்சிகளைக் காட்சிப்படுத்த தடை விதித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் வடோதரா முனிசிபல் மாநகராட்சி நவம்பர் 11 ஆம் தேதி அன்று…

மழையால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம்! உடனே வழங்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

அமராவதி: மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 உடனடி நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். இது…

உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்..

டெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பொருளாதாரத்தில் பின்…

2014ல்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததா? தேச துரோகி கங்கனா ரணாவத்தின் பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லி: 2014ல் தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது என நடிகை கங்கனா ரணாவத் கூறியது தேச துரோகம். அவருக்கு இந்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட பத்மஸ்ரீ…

கங்கணாவுக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதைத் திரும்பப் பெற மகளிர் காங்கிரஸ் வலியுறுத்தல்

டில்லி நடிகை கங்கணா ரணாவத் சுதந்திரப் போராட்ட வீரர்களை அவமதித்தற்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைக்…

’ஒரு நபர் ஒரு பதவி’ கொள்கையை ராஜஸ்தான் அமைச்சரவையில் அமலாக்க உள்ள காங்கிரஸ்

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைச்சரவை மாற்றத்தின் போது ‘ஒரு நபர் ஒரு பதவி’ கொள்கையை அமலாக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாத்…

முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மனைவி காங்கிரசில் இருந்து விலக மறுப்பு

பாடியாலா முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மனைவி காங்கிரஸில் இருந்து விலகப் போவதில்லை என அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும்…

டி20 போட்டியில் ஒரு ரன் கூட கொடுக்காமல் பந்து வீசி விதர்பா வீரர் கர்னீவர் உலக சாதனை

இந்தியாவில் உள்ள உள்ளூர் அணிகளுக்கு இடையே சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் இந்தப் போட்டி…