Category: இந்தியா

ஊழலை மறைக்க முயலும் பாஜக : உண்மையை நம்பும் ராகுல் காந்தி

ஊழலை மறைக்க முயலும் பாஜக : உண்மையை நம்பும் ராகுல் காந்தி **நமது ராணுவத்துக்கு 36 ரஃபேல் ரகப் போர் விமானங்கள் வாங்குவதற்கு பிரான்ஸ் நாட்டின் தனியார்…

கிரிப்டோ கரன்சி குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை

டில்லி கிரிப்டோ கரன்சி குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச அளவில் கிரிப்டோகரன்சிகளின் மீதான மோகம் அதிகரித்து வருகின்றது. எனினும் இன்றளவிலும்…

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு நீட்டிப்பு : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை ஏற்கனவே புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்கப் பிறப்பித்த உத்தரவை நீட்டிப்பதாகச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி மாநிலத்தில்…

சென்னை மழை வெள்ளம்: பொதுமக்களுக்கு உதவ காங்கிரஸ் தொண்டர்களுக்குகு ராகுல்காந்தி வேண்டுகோள்…

டெல்லி: மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் சென்னை மக்களுக்கு உதவும்படி, காங்கிரஸ் தொண்டர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு…

இந்திய சுதந்திரத்தை இகழ்ந்து பேசிய கங்கனா ரனாவத்துக்கு வருண் காந்தி கண்டனம்

“1947 ல் இந்தியாவுக்குக் கிடைத்தது பிச்சை… 2014 ல் கிடைத்தது தான் உண்மையான சுதந்திரம்” என்ற கங்கனா ரனாவத்தின் ஆணவ பேச்சுக்கு வருண் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.…

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் தொடங்கியது 51வது ஆளுநர்கள் மாநாடு..!

டெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் மாநில ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்கள் கலந்துகொள்ளும் 51வது மாநாடு தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கியது.இந்த மாநாட்டில் பிரதமர் மோடி,…

ஸ்ரீ சாமுண்டா தேவி மந்திர்

ஸ்ரீ சாமுண்டா தேவி மந்திர் சாமுண்டா நந்திகேஷ்வர் தாம் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ சாமுண்டா தேவி மந்திர், இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ராவில் உள்ள பாலம்பூர் நகரத்திலிருந்து வெறும்…

சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தும் எல்.பி.ஜி. வாகனங்கள் இந்தியாவில் இனி விற்பனை இல்லை

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காலநிலை குறித்த உச்சி மாநாட்டில் சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வாகனங்களை படிப்படியாக விளங்கிக்கொள்வது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. எல்.பி.ஜி.…

விராட் கோலி மகளுக்குப் பலாத்கார மிரட்டல் விடுத்த ஐதராபாத் பொறியாளர் கைது

ஐதராபாத் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் 9 மாத மகளுக்கு ஐதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர் பலாத்கார மிரட்டல் விடுத்ததால் மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் டி 20…

‘ஆஷா’ பணியாளர்களுக்கு மாதம் ரூ.10ஆயிரம்! உ.பி.யில் பிரியங்காவின் அடுத்த அதிரடி

லக்னோ: உ.பி.யில் ஆட்சியை பிடிக்க கடுமையாக பணியாற்றி வரும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வத்ரா, மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்க வந்தால் ‘ஆஷா’ பணியாளர்களுக்கு மாதம் ரூ.10ஆயிரம் வழங்கப்படும்…